நெற்றியில் மூன்றுபட்டை போடுவதற்கு காரணம் தெரியுமா?
Page 1 of 1
நெற்றியில் மூன்றுபட்டை போடுவதற்கு காரணம் தெரியுமா?
கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் செய்யப்படுகின்றன. கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும். எதுவுமே மிஞ்சாது. மனிதன் இறந்தபிறகும் இதே நிலைமைதான். எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டுகிறார்கள். எனவே நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம் என்பதை எடுத்துக் காட்டவே தீபாராதனை செய்யப்படுகிறது. மேலும் கற்பூர தீபாராதனைக்குப் பிறகு பிரசாதமாக கொடுக்க அதில் எதுவுமே மிஞ்சாது. இதரவகை வழிபாடுகள் மூலம் நைவேத்தியம் மிஞ்சும். அதை பிரசாதமாக கொடுப்பதற்கு வழி உண்டு. கற்பூரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டு ஒளி கொடுப்பதைப்போல நாமும் மற்றவர்களுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த தீபாராதனை செய்யப்படுகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா?
» பெண்கள் அணியும் ஒவ்வொரு ஆபரணத்திற்கும் காரணம் உண்டு தெரியுமா?
» பெண்கள் நெற்றியில் அணியும் குங்குமத்தின் சிறப்பு தெரியுமா?
» மகளிர் தினம்’ ஏன் கொண்டாடுகிறோம்..? காரணம் தெரியுமா
» கோமா’ நிலையை அடைவதற்கு காரணம் என்ன தெரியுமா.
» பெண்கள் அணியும் ஒவ்வொரு ஆபரணத்திற்கும் காரணம் உண்டு தெரியுமா?
» பெண்கள் நெற்றியில் அணியும் குங்குமத்தின் சிறப்பு தெரியுமா?
» மகளிர் தினம்’ ஏன் கொண்டாடுகிறோம்..? காரணம் தெரியுமா
» கோமா’ நிலையை அடைவதற்கு காரணம் என்ன தெரியுமா.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum