உறைந்த தோள்மூட்டு
Page 1 of 1
உறைந்த தோள்மூட்டு
தோள்மூட்டில் அலற்சி ஏற்படுவதால், வலியும், கையின் முழு அசைவும் (Range of motion) பாதிக்கப்படுகிறது. இது பெண்களை அதிகம் பாதிக்கும் என்றாலும், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும், இதய நோய் மற்றும் பக்கவாதம் வந்தவர்களையும் பாதிக்கும்.
இந்த நோய் ஏற்பட்டால், தோள்மூட்டை சுற்றியுள்ள பாதுகாப்பு தோள் மற்றும் பர்ஸா எனப்படும் தசைகளை பாதுகாக்கும் குஷன் போன்ற அமைப்பிலும், ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு, தோள்மூட்டிலிருந்து கையை அசைக்க முடியாமல் உறைய வைத்துவிடும்.
இந்த பிரச்சனை ஏற்பட்டால், முதல் 8 மாதங்களில் வலிமட்டும் இருக்கும், அடுத்த 8 மாதங்களுக்கு அசைவும் பாதிக்கப்படும், அடுத்த 8 மாதங்களில் தானாகவே வலி குறைந்து, அசைவும் கொடுக்கும். இதை நோயின் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், வலி மற்றும் கைகள் முடங்கிப்போவதில் இருந்து தப்பிக்கலாம்.
இதை X ரே எடுத்துப் பார்த்து, மற்ற பிரச்சனைகள் இல்லையென்று உறுதி செய்து, உடல் பரிசோதனை செய்து கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு சுப்ராஸ்கேபுலர் நரம்பு சிகிச்சை, மற்றும் இன்ட்ரா ஆர்டிகுலர் இன்ஜெக்ஷன் போன்ற எங்கள் சிகிச்சை முறைகள் வலியை குறைத்து, முழு அசைவும் கொண்டு வரும்.
இந்த நோய் ஏற்பட்டால், தோள்மூட்டை சுற்றியுள்ள பாதுகாப்பு தோள் மற்றும் பர்ஸா எனப்படும் தசைகளை பாதுகாக்கும் குஷன் போன்ற அமைப்பிலும், ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு, தோள்மூட்டிலிருந்து கையை அசைக்க முடியாமல் உறைய வைத்துவிடும்.
இந்த பிரச்சனை ஏற்பட்டால், முதல் 8 மாதங்களில் வலிமட்டும் இருக்கும், அடுத்த 8 மாதங்களுக்கு அசைவும் பாதிக்கப்படும், அடுத்த 8 மாதங்களில் தானாகவே வலி குறைந்து, அசைவும் கொடுக்கும். இதை நோயின் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், வலி மற்றும் கைகள் முடங்கிப்போவதில் இருந்து தப்பிக்கலாம்.
இதை X ரே எடுத்துப் பார்த்து, மற்ற பிரச்சனைகள் இல்லையென்று உறுதி செய்து, உடல் பரிசோதனை செய்து கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு சுப்ராஸ்கேபுலர் நரம்பு சிகிச்சை, மற்றும் இன்ட்ரா ஆர்டிகுலர் இன்ஜெக்ஷன் போன்ற எங்கள் சிகிச்சை முறைகள் வலியை குறைத்து, முழு அசைவும் கொண்டு வரும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தோள்மூட்டு திறக்காமல் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா?
» தோள்மூட்டு திறக்காமல் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா?
» சிந்தையுள் உறைந்த சித்தர்கள்
» சிந்தையுள் உறைந்த சித்தர்கள்
» வில்வ மரத்தில் உறைந்த வித்தகன்
» தோள்மூட்டு திறக்காமல் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா?
» சிந்தையுள் உறைந்த சித்தர்கள்
» சிந்தையுள் உறைந்த சித்தர்கள்
» வில்வ மரத்தில் உறைந்த வித்தகன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum