அம்பலவாணக் கவிராயரின் அறப்பளீசுர சதகம்:
Page 1 of 1
அம்பலவாணக் கவிராயரின் அறப்பளீசுர சதகம்:
அம்பலவாணக் கவிராயரின் அறப்பளீசுர சதகம்:
விலைரூ.40
ஆசிரியர் : அ.நாகலிங்கம்
வெளியீடு: திரு.வி.க.,
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
Bookmarkபிடித்தவை
திரு.வி.க., பதிப்பகம், `ஐயா-பச்சையப்பர் இல்லம்' 3, பேராசிரியர் தெரு, சோழன் நகர், பட்டாபிராம், சென்னை-72. (பக்கம்: 112)
அன்றும், இன்றும், என்றும் யாவரையும் காப்பது அறம், அறத்தைக் காப்பது ஒழுக்கம். அந்த ஒழுக்கத்தை, நெறியை, உணர்வை தாய்மொழியில் கற்பித்து - பிஞ்சு நெஞ்சுகளிலேயே ஆழப் பதிப்பது இந்த அறநூல். முனைவர் நாகலிங்கம் தெளிவான உரையுடன் செம்மையாக இந்நூலைப் பதிப்பித்துக் கொடுத்துள்ளார். குழந்தைகளைச் சான்றோர்களாக வளர்க்க எண்ணும் பெற்றோர் இந்தக் குறைந்த விலை நூலை வாங்கிப் பிள்ளைகளுக்குப் புகட்டி, தாங்களும் அவ்வப்போது தங்களது அற உணர்வுகளைக் கூர் தீட்டிக் கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய கொல்லிமலைத் தேன்!
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» அம்பலவாணக் கவிராயரின் அறப்பளீசுர சதகம்:
» மகாகவி பர்த்ருஹரியின் சிருங்கார சதகம் மற்றும் வைராக்ய சதகம்
» இராமாநுசக் கவிராயரின் திருமால் வழி
» இராமாநுசக் கவிராயரின் திருமால் வழி
» அபயாம்பிகை சதகம்
» மகாகவி பர்த்ருஹரியின் சிருங்கார சதகம் மற்றும் வைராக்ய சதகம்
» இராமாநுசக் கவிராயரின் திருமால் வழி
» இராமாநுசக் கவிராயரின் திருமால் வழி
» அபயாம்பிகை சதகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum