தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக்கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரி பூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்க

Go down

பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக்கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரி பூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்க Empty பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக்கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரி பூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்க

Post  ishwarya Thu May 23, 2013 2:54 pm

பழநி: பழநியில் பங்குனி உத்திர திருவிழா 20ம் தேதி திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் சப்பரம், தந்தப்பல்லக்கு, தங்கக்குதிரை, தங்கமயில், வெள்ளி ஆட்டுக்கிடா வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. பங்குனி உத்திர தேரோட்ட விழா இன்று நடக்கிறது. இன்று காலை 4.30 மணிக்கு முத்துகுமாரசாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் தேர் ஏற்றமும், மாலை 4.35 மணிக்கு கிரி வீதிகளில் தேரோட்டமும் நடைபெறும். திருவிழாவை காண கொடுமுடியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி, மயில் காவடி எடுத்து பக்தி பரவசத்தில் ஆடிப்பாடி மலைக்கோயில் சென்று வருகின்றனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum