ஸ்ரீ சிஷ்ய பாவ மூர்த்தி
Page 1 of 1
ஸ்ரீ சிஷ்ய பாவ மூர்த்தி
முருகன் குருவாய் சிவனார் சிஷ்யராய்
இருப்பவர் சிஷ்யபாவ மூர்த்தி- அருள
இருக்கும் நெடிய ஆயுள்! நீளும் அறிவும்
பெருக்கும் கல்வியும் மங்களம்!
பிரம்மனின் கர்வத்தினை அடக்க எண்ணி, `ஓம்' எனும் பிரணவத்தின் பொருளினை உபதேசமாகத் தம் மைந்தனான முருகனிடம் பெற்று, தந்தைக்கு மந்திரம் சொன்ன குருவான கந்தனே இவ்வுலகத்திலுள்ள ஆசான்களுக்கெல்லாம் மூத்தவர் என்ற தத்துவத்தினை உணர்த்திய கோலம்
ஸ்ரீ சிஷ்ய பாவமூர்த்தி கோலமாகும். கும்பகோணம் அருகில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில்தான் தந்தைக்கு உபதேசக் காட்சி நடைபெற்றது. எனவே இத்தல இறைவனை வணங்க கல்வி மேம்பாடு அடையும்.
மேலும் இவருக்கு வில்வ அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும், திங்கள் செவ்வாய்களில் கொடுத்து நெய்விளக்கிட கல்வி சிறப்படையும்.
இருப்பவர் சிஷ்யபாவ மூர்த்தி- அருள
இருக்கும் நெடிய ஆயுள்! நீளும் அறிவும்
பெருக்கும் கல்வியும் மங்களம்!
பிரம்மனின் கர்வத்தினை அடக்க எண்ணி, `ஓம்' எனும் பிரணவத்தின் பொருளினை உபதேசமாகத் தம் மைந்தனான முருகனிடம் பெற்று, தந்தைக்கு மந்திரம் சொன்ன குருவான கந்தனே இவ்வுலகத்திலுள்ள ஆசான்களுக்கெல்லாம் மூத்தவர் என்ற தத்துவத்தினை உணர்த்திய கோலம்
ஸ்ரீ சிஷ்ய பாவமூர்த்தி கோலமாகும். கும்பகோணம் அருகில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில்தான் தந்தைக்கு உபதேசக் காட்சி நடைபெற்றது. எனவே இத்தல இறைவனை வணங்க கல்வி மேம்பாடு அடையும்.
மேலும் இவருக்கு வில்வ அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும், திங்கள் செவ்வாய்களில் கொடுத்து நெய்விளக்கிட கல்வி சிறப்படையும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ரீ ஆபத்துத்தாரண மூர்த்தி
» ஸ்ரீ தட்சிணா மூர்த்தி
» ஸ்ரீ சதாசிவ மூர்த்தி
» ஸ்ரீ சண்டதாண்டவ மூர்த்தி
» ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஸ்ரீ வித்யா மஹாஸௌபாக்ய மஹாமந்த்ர – உடன் – ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண ஸம்பூர்ண முறை
» ஸ்ரீ தட்சிணா மூர்த்தி
» ஸ்ரீ சதாசிவ மூர்த்தி
» ஸ்ரீ சண்டதாண்டவ மூர்த்தி
» ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஸ்ரீ வித்யா மஹாஸௌபாக்ய மஹாமந்த்ர – உடன் – ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண ஸம்பூர்ண முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum