தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ ஆபத்துத்தாரண மூர்த்தி

Go down

  ஸ்ரீ ஆபத்துத்தாரண மூர்த்தி Empty ஸ்ரீ ஆபத்துத்தாரண மூர்த்தி

Post  ishwarya Thu May 23, 2013 12:17 pm

ஆபத்தில் வந்திடுவார் ஆபத்துத் தாரணர்
தீபத்தை யேற்றும் இடர்போகும்-சாபந்தான்
நள்ளிரவு பன்னிரண்டில் நாம்பூசை செய்திட்டால்
உள்ளிருந்து போய்விடுமாம் ஓடி!

ஆபத்பாந்தவனாய்த் தம்மை வந்தடையும் பக்தர்களின் துயர் நீக்கி, இன்பமளித்திடும் திருக்கோலம் ஆபத்தோத்தாரண மூர்த்தியாகும். சீர்காழியில் கோவில் கொண்டுள்ள பிரம்மபுரீஸ்வரரை வணங்கினால் ஆபத்தோத்தாரணமாக நமக்கு உதவுவார்.

வெள்ளி இரவு இவரை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். ஆபத்து சமயத்தில் இவரை மனதில் நினைத்தால் ஓடோடி வந்து நமக்கு உதவுவார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum