தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீரிழிவு நோயினால் காதுகள் செவிடாகும்:ஆய்வில் தகவல்

Go down

நீரிழிவு நோயினால் காதுகள் செவிடாகும்:ஆய்வில் தகவல் Empty நீரிழிவு நோயினால் காதுகள் செவிடாகும்:ஆய்வில் தகவல்

Post  ishwarya Mon May 13, 2013 2:23 pm

நீரிழிவு நோய் ஒரு கொடுமையான நோயாகும். இதனால் கண்பார்வை பறிபோகும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி காதுகளையும் செவிடாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஐப்பானை சேர்ந்த சிகாகோரிகவா தலைமையிலான குழுவினர் காது கேளாதோரிடம் ஆய்வு நடத்தினர்.

அவர்களில் நோய் மற்றும் அதிக சத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக காதுகள் செவிடானவர்களை விட நீரிழிவு நோயினால் காதுகள் கேட்கும் திறனை இழந்தவர்கள் அதிக அளவில் இருந்தனர். ரத்தத்தில் உள்ள குளூக்கோசின் அளவு அதிகரிப்பதன் மூலம் அவை காதுகளுக்கு செல்லும் நரம்புகளை செயல் இழக்க செய்து கேட்கும் திறமை அழிக்கிறது.

இதனால் செவிட்டு தன்மை உருவாகிறது என கண்டு பிடித்துள்ளனர். மேலும், நீரிழிவு நோயினால் காது செவிடாகும் தன்மை கடந்த 1996 முதல் 2004-ம் ஆண்டு வரை இரு மடங்கு அதிகம் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நீரிழிவு நோயினால் காதுகள் செவிடாகும்:ஆய்வில் தகவல்
» புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் நீரிழிவு மருந்துகள்!- ஆய்வில் தகவல்
»  நீரிழிவு மருந்துகள் கல்லீரல் புற்றுநோயை தடுக்கும்-ஆய்வில் தகவல்
» நீரிழிவு நோயாளிகளுக்கு டிபி வரும் வாய்ப்பு அதிகம்: ஆய்வில் தகவல்
» நீண்ட நேரம் தூங்கினால் நீரிழிவு நோய் குறையும்.ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum