தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கண்களை பரிசோதிப்பதின் மூலம் நெஞ்சுவலியை கண்டுபிடிக்கும் புதிய முறை

Go down

 கண்களை பரிசோதிப்பதின் மூலம் நெஞ்சுவலியை கண்டுபிடிக்கும் புதிய முறை Empty கண்களை பரிசோதிப்பதின் மூலம் நெஞ்சுவலியை கண்டுபிடிக்கும் புதிய முறை

Post  ishwarya Sat May 11, 2013 4:56 pm

ரத்தக்குழாயில் அடைப்பு நிகழ்வதால் திடீர் நெஞ்சுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நெஞ்சுவலிக்கான அறிகுறிகளை கண் பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம் என்று சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இதற்கு ‘அகுலர் பிளஸ் அம்பிலிடூட் (ஓ.பி.ஏ.) என்ற சோதனையை நடத்தும் போது மூளைக்கு முன்புறம் செல்லும் ரத்த குழாய் அடைப்புகளை கண்டுபிடித்து அதன் மூலம் நெஞ்சுவலி ஏற்படுவதை தவிர்க்க உரிய சிகிச்சை பெற முடியும் என்றும் கூறுகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  பொதுவாக எந்தவொரு புதிய மருந்தை ஆய்வு செய்து கண்டுபிடித்தாலும் அதனை எலிகளுக்கோ அல்லது கினியா பன்றிகளுக்கோ கொடுத்து பரிசோதனை செய்துவிட்டு அதன் பிறகு மனித பயன்பாட்டிற்கு உகந்ததா என்று நிறுவனங்கள் கண்டுபிடிக்கும். ஆனால் இன்றைய புதிய டிரெண்ட் என்னவெனில் ஏழை இ
» பெண்களின் நோய்கள்... கண்டுபிடிக்கும் வழிகள்...
» கருத்தடைக்கு புதிய முறை கண்டுபிடிப்பு!
» குழந்தைப் பேறு அடைய புதிய முறை!
» குழந்தைப் பேறு அடைய புதிய முறை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum