தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜகத்குரு

Go down

ஜகத்குரு                   Empty ஜகத்குரு

Post  oviya Fri May 10, 2013 6:53 pm

விலைரூ.60
ஆசிரியர் : வீயெஸ்வி
வெளியீடு: வரம் வெளியீடு
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
மண்ணுலகில் வாழ்ந்த மிகக் குறுகிய காலத்தில் - மக்களின் மனப்புண்களை ஆற்றியவர். மருந்தாகச் செயல்படும் அத்வைத தத்துவத்தை ஸ்தாபித்தவர். 'என்றும் இருப்பது ஒரே வஸ்து. மற்றதெல்லாம் அழியும்போதுகூட, அது அழியாமல் இருக்கும். அதுவே பிரம்மம், அதுவே சத்தியம், அதுவே ஆனந்தம்' என்றார். நமது பாரத தேசத்தின் வரலாறு, பண்பாடு, கலாசாரம் எல்லாவற்றுக்குள்ளும், ஆதிசங்கரர் சுடரொளி வீசிக் கொண்டிருக்கிறார். இந்நூலை எழுதியிருக்கும் வீயெஸ்வி, ஆனந்த விகடனில் நிர்வாக ஆசிரியராக இருந்தவர். சிறந்த இசை விமரிசகரான இவரது முந்தைய நூல் 'எம்.எஸ். - வாழ்வே சங்கீதம்.'

ஸ்ரீ ஆதிசங்கரரின் திவ்ய சரிதம் - சொற்பொழிவு ஆற்றியவர்: கணபதிதாசன்
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum