தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐதராபாத்தில் தங்கியிருந்த நடிகை அஞ்சலி மாயம்: அண்ணன் போலீசில் புகார்

Go down

ஐதராபாத்தில் தங்கியிருந்த நடிகை அஞ்சலி மாயம்: அண்ணன் போலீசில் புகார் Empty ஐதராபாத்தில் தங்கியிருந்த நடிகை அஞ்சலி மாயம்: அண்ணன் போலீசில் புகார்

Post  ishwarya Sat May 04, 2013 5:23 pm

ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த நடிகை அஞ்சலியை நேற்று காலையில் இருந்து காணவில்லை என்று அவரது அண்ணன் ரவிசங்கர் ஜூபிளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார்.

மார்ச் மாதம் 31–ந்தேதியில் இருந்து நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தனது சித்தப்பாவுடன் தங்கியிருந்தார். நேற்று காலை சித்தப்பா குளிக்கச் சென்ற சமயத்தில் 8 மணியில் இருந்து 9 மணிக்குள் நடிகை அஞ்சலி மாயமாகிவிட்டார். அஞ்சலி எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவர் காணாமல் போனதில் இருந்து அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

அஞ்சலியை யாராவது கடத்திச்சென்றிருக்கலாம் என்று சந்தேகமாக இருக்கிறது. எனவே அவளை கண்டுபிடித்து தரும்படி புகாரில் ரவிசங்கர் கூறியிருக்கிறார். ஜூபிளி ஹில்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அஞ்சலியின் அண்ணன் ரவிசங்கர் நிருபர்களிடம் கூறும்போது, நடிகை அஞ்சலியை அவரது சித்தி, உறவினர்கள் யாரையும் பார்க்கக்கூடாது. வெளியில் எங்கேயும் போகக்கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்து வந்தார். சித்தி சொல்வதைகூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் டைரக்டர் களஞ்சியம் கண்டிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். அஞ்சலியை யாரும் கடத்திச் சென்று விட்டார்களோ என்று பயப்படுகிறோம் என்றார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சித்தியுடன் மோதல்: நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் குடியேறினார்
» நடிகை அஞ்சலி ஐதராபாத் போலீசில் ஆஜர்
» சென்னை திரும்புகிறார் நடிகை அஞ்சலி: போலீசில் விரைவில் ஆஜர்
» ஐதராபாத் போலீசில் நடிகை அஞ்சலி இன்று சரண்?: சென்னை கோர்ட்டிலும் ஆஜராகிறார்
» போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுங்கள்: அண்ணனுக்கு நடிகை அஞ்சலி கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum