தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'காதலில் விழுந்தேன்', 'மாசிலாமணி', 'கந்தகோட்டை' போன்ற படங்களில் நடித்த நகுல் தற்போது 'வல்லினம்', 'அமளிதுமளி', 'நான் ராஜாவாக போகிறேன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்து 'நாரதன்' என்ற புது படத்திலும் நாயகனாக நடிக்கிறார். சந்தானம் காமெடி கேரக்

Go down

'காதலில் விழுந்தேன்', 'மாசிலாமணி', 'கந்தகோட்டை' போன்ற படங்களில் நடித்த நகுல் தற்போது 'வல்லினம்', 'அமளிதுமளி', 'நான் ராஜாவாக போகிறேன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.  இவர் அடுத்து 'நாரதன்' என்ற புது படத்திலும் நாயகனாக நடிக்கிறார். சந்தானம் காமெடி கேரக் Empty 'காதலில் விழுந்தேன்', 'மாசிலாமணி', 'கந்தகோட்டை' போன்ற படங்களில் நடித்த நகுல் தற்போது 'வல்லினம்', 'அமளிதுமளி', 'நான் ராஜாவாக போகிறேன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்து 'நாரதன்' என்ற புது படத்திலும் நாயகனாக நடிக்கிறார். சந்தானம் காமெடி கேரக்

Post  ishwarya Sat May 04, 2013 4:28 pm


யுவன் யுவதி” படத்தில் பரத் ஜோடியாக நடித்தவர் ரீமா கல்லிங்கல். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார்.
ரீமா கல்லிங்கலும், மலையாள டைரக்டர் ஆஷிக்அபுவும் காதலிப்பதாக மலையாள பட உலகில் செய்தி பரவியது. இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

ஆஷிக்அபு ஏற்கனவே ரீமாகல்லிங்கலை கதாநாயகியாக வைத்து “22 பிமேல் கோட்டயம்” என்ற படத்தை இயக்கினார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மலர்ந்தது.

ரகசிய திருமணம் பற்றிய செய்திக்கு டைரக்டர் ஆஷிக்அபு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

ரீமா கல்லிங்குக்கும் எனக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக செய்திகள் பரவியுள்ளன. அதில் உண்மை இல்லை. ஆனால் ரீமா கல்லிங்கை நான் காதலிக்கிறேன். அவரும் என்னை காதலிக்கிறார். நான் ரகசியமாக திருமணம் செய்து கொள்ளமாட்டேன். எல்லோருக்கும் சொல்லி விட்டுத்தான் திருமணம் செய்வேன்.

இவ்வாறு ஆஷிக்அபு கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum