தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சரப்ஜித் சிங் உடலை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்: டெல்லியில் இருந்து விமானம் விரைவு

Go down

சரப்ஜித் சிங் உடலை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்: டெல்லியில் இருந்து விமானம் விரைவு Empty சரப்ஜித் சிங் உடலை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்: டெல்லியில் இருந்து விமானம் விரைவு

Post  ishwarya Fri May 03, 2013 1:19 pm

லாகூர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று, பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்ப்டிருந்த இந்தியரான சரப்ஜித் சிங், கடந்த சில தினங்களுக்கு முன், சக கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து, கோமா நிலைக்குச் சென்ற சரப்ஜித் சிங், நினைவு திரும்பாமலேயே இறந்துவிட்டார்.

இதையடுத்து சரப்ஜித் சிங் உடலை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதனை ஏற்ற பாகிஸ்தான் அரசு இன்று பிற்பகல் சரப்ஜித் உடலை, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.

சரப்ஜித் சிங் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. உடல் அமிர்தசரஸ் வந்ததும், மீண்டும் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும். ஏற்கனவே பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை 3 வாரத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சரப்ஜித் சிங் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  தனி விமானம் மூலம் சரப்ஜித் சிங் உடல் இந்தியா வந்தது
»  சரப்ஜித் சிங் படுகொலையைக் கண்டித்து போராட்டம்: சர்தாரி உருவ பொம்மை எரிப்பு
»  லாகூர் மருத்துவமனையில் சரப்ஜித் சிங் மரணம் அடைந்தார்
» சரப்ஜித் சிங் மரணம்: பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல்
» சரப்ஜித் சிங் சாவு: பாகிஸ்தானுக்கு மத்திய வெளியுறவுத்துறை கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum