பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி அமைச்சர்கள் போட்டுக்கொண்டனர்
Page 1 of 1
பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி அமைச்சர்கள் போட்டுக்கொண்டனர்
பன்றிக் காய்ச்சல் வராமல் தடுத்துக்கொள்ள இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள வாக்சிபுளூ- எஸ் எனும் தடுப்பூசியை மத்திய அமைச்சர்கள் 6 பேர் போட்டுக் கொண்டனர்.
டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனையில் இன்று நடந்த தேச ஊரக உடல் நல மருத்துவ இயக்கக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல், சுகாதாரத் துறை துணை அமைச்சர்கள் தினேஷ் திரிவேதி, காந்தி செல்வன், திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா, வேளாண் துறை துணை அமைச்சர் கே.வி.தாமஸ், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் சி.பி.ஜோஷி ஆகியோர் இந்தத் தடுப்பு ஊசியைப் போட்டுக் கொண்டனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி அமைச்சர்கள் போட்டுக்கொண்டனர்
» பீதியை கிளப்பும் பன்றிக் காய்ச்சல்
» இந்தியாவில் பன்றிக் காய்ச்சல்: 94 பேர் பலி
» பன்றிக் காய்ச்சலைத் தடுக்க உஷார் டிப்ஸ்.
» மலேரியாவை ஒழிக்க புதிய தடுப்பு மருந்து
» பீதியை கிளப்பும் பன்றிக் காய்ச்சல்
» இந்தியாவில் பன்றிக் காய்ச்சல்: 94 பேர் பலி
» பன்றிக் காய்ச்சலைத் தடுக்க உஷார் டிப்ஸ்.
» மலேரியாவை ஒழிக்க புதிய தடுப்பு மருந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum