தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி அமைச்சர்கள் போட்டுக்கொண்டனர்

Go down

பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி அமைச்சர்கள் போட்டுக்கொண்டனர்   Empty பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி அமைச்சர்கள் போட்டுக்கொண்டனர்

Post  ishwarya Fri May 03, 2013 12:46 pm


பன்றிக் காய்ச்சல் வராமல் தடுத்துக்கொள்ள இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள வாக்சிபுளூ- எஸ் எனும் தடுப்பூசியை மத்திய அமைச்சர்கள் 6 பேர் போட்டுக் கொண்டனர்.

டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனையில் இன்று நடந்த தேச ஊரக உடல் நல மருத்துவ இயக்கக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல், சுகாதாரத் துறை துணை அமைச்சர்கள் தினேஷ் திரிவேதி, காந்தி செல்வன், திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா, வேளாண் துறை துணை அமைச்சர் கே.வி.தாமஸ், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் சி.பி.ஜோஷி ஆகியோர் இந்தத் தடுப்பு ஊசியைப் போட்டுக் கொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum