தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. மீதான நில அபகரிப்பு வழக்கு வாபஸ்

Go down

மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. மீதான நில அபகரிப்பு வழக்கு வாபஸ் Empty மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. மீதான நில அபகரிப்பு வழக்கு வாபஸ்

Post  ishwarya Thu May 02, 2013 5:29 pm

நாகர்கோவில் ராமன் புதூரைச் சேர்ந்தவர் கரோலின்பிளேஸ். இவருக்கு சொந்தமான நிலம் நாகர்கோவில் புத்தேரி பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது உறவினர்கள் அபகரித்து கொண்டதாக கரோலின் பிளேஸ் நாகர் கோவில் நில அபகரிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார்.

மேலும் இது தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிட கோரியும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவிட கோரியும் மதுரை ஐகோர்ட்டில் கரோலின்பிளேஸ் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான விசாரணை மதுரை ஐகோர்ட்டில் நடந்து வந்த நிலையில் கரோலின்பிளேசுடன் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக அவர் நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது உறவினர்கள் மீது நாகர்கோவில் நில அபகரிப்பு பிரிவு போலீசாரிடம் அளித்த புகாரை திரும்ப பெற்றார்.

மேலும் மதுரை ஐகோர்ட்டில் நடந்த வழக்கையும் இன்று அவர் வாபஸ் பெற்றுக் கொண்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை அஞ்சலி மீதான ஹேபியஸ் கார்பஸ் வழக்கு வாபஸ் இல்லை: சித்தி பாரதிதேவி வக்கீல் தகவல்
» பணம் கொடுத்த தொழில் அதிபருடன் சமரசம்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீதான வழக்கு வாபஸ் ஆகிறது
» எஸ்.பி.பி.சரண் மீதான பாலியல் வழக்கை வாபஸ் பெறுவதில் திடீர் சிக்கல்
» என் கணவர் மீதான வழக்கை விஜயக்குமார் வாபஸ் பெற்றால் சமரசம் பேசத் தயார் – வனிதா
» பா.ம.க. கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum