ஆள் பாதி ஆடை பாதி
Page 1 of 1
ஆள் பாதி ஆடை பாதி
பெண்கள் தற்போது மிகவும் சுயமாகவும், சுதந்திரமாக செயல்பட தொடங்கியுள்ளனர். தினமும் பல்வேறு மனிதர்களை சந்திக்கின்றனர். தற்போது பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என நினைத்து, சினிமாவை பார்த்து நவநாகரீகம் என்ற பெயரில் ஆபாசமாக உடை அணிகின்றனர். மேலும் சினிமாவில் பெண்களை ஆபாசமாக சித்திரிக்கின்றனர்.
ஆனால் இதை பார்த்து சில பெண்கள் நாகரிகம் என்று ஆபசமாக உடை அணிகின்றனர். பெண்கள் பாதுகாப்பு அவர்கள் கையில் உள்ளது என்பதை அவர்கள் உணருவதில்லை. பெண்கள் வீட்டில் இருக்கும் பொழுது எப்படி வேண்டுமானலும் உடை அணியலாம். ஆனால் வெளியில் செல்லும் போது நாகரிகம் என்ற பெயரில் ஆபாசமாக உடை அணிவதை தவிர்க்க வேண்டும். நாம் அணியும் உடை ஆண்களை தவறு செய்ய துண்டுவதாக இருக்க கூடாது.
ஆனால் இதை பார்த்து சில பெண்கள் நாகரிகம் என்று ஆபசமாக உடை அணிகின்றனர். பெண்கள் பாதுகாப்பு அவர்கள் கையில் உள்ளது என்பதை அவர்கள் உணருவதில்லை. பெண்கள் வீட்டில் இருக்கும் பொழுது எப்படி வேண்டுமானலும் உடை அணியலாம். ஆனால் வெளியில் செல்லும் போது நாகரிகம் என்ற பெயரில் ஆபாசமாக உடை அணிவதை தவிர்க்க வேண்டும். நாம் அணியும் உடை ஆண்களை தவறு செய்ய துண்டுவதாக இருக்க கூடாது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சானியாவில் பாதி… நயன்தாராவில் பாதி… இதோ சானியாதாரா!
» ‘கடவுள் பாதி மிருகம் பாதி!’
» ஆள்பாதி ஆடை பாதி
» அர்த்த பாதி சக்கராசனம்
» ஆடை பாதி, காலணிகள் மீதி
» ‘கடவுள் பாதி மிருகம் பாதி!’
» ஆள்பாதி ஆடை பாதி
» அர்த்த பாதி சக்கராசனம்
» ஆடை பாதி, காலணிகள் மீதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum