தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சரப்ஜித்சிங் மரணத்தால் அமளி: பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Go down

 சரப்ஜித்சிங் மரணத்தால் அமளி: பாராளுமன்றம் ஒத்திவைப்பு  Empty சரப்ஜித்சிங் மரணத்தால் அமளி: பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Post  ishwarya Thu May 02, 2013 4:23 pm

மே தின விடுமுறைக்குப்பின் டெல்லி பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது சரப்ஜித் சிங் மரணம் அடைந்த பிரச்சினையை எதிர்க்கட்சிகள் கிளப்பின. பாகிஸ்தானை கண்டித்தும், மத்திய அரசு அவரை காப்பாற்றும் முயற்சியில் தோல்வி அடைந்து விட்டதாகவும் கூறி கோஷம் எழுப்பினார்கள். இதனால் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து முதலில் 11.30 மணிவரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு சபை கூடியதும் மீண்டும் இதே பிரச்சினையால் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் வரை சபையை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார்.

இதேபோல் டெல்லி மேல்-சபையும் சரப்ஜித்சிங் மரணம் உள்ளிட்ட பிரச்சினைகளால் அமளி ஏற்பட்டு பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum