தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குதிரில் உறங்கும் இருள்

Go down

குதிரில் உறங்கும் இருள் Empty குதிரில் உறங்கும் இருள்

Post  oviya Tue Apr 30, 2013 10:27 am

விலைரூ.70
ஆசிரியர் : பாப்லோ அறிவுக்குயில்
வெளியீடு: அம்ருதா பதிப்பகம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
அம்ருதா பதிப்பகம், எண்.5, 5வது தெரு, எஸ்.எஸ்., அவென்யூ, சக்திநகர், போரூர். சென்னை-600116.
தலித் சமுதாயம் எவ்விதம் ஒடுக்கப்பட்டது என்பதைப் படம் பிடிக்கும் சிறுகதைத் தொகுப்பு. தலைப்பாக அமைந்த "குதிரில் உறங்கும் இருள்' முற்றிலும் வித்தியாசமானது. அம்மாவுக்காக ஏன் மேகலை அழுதாள் என்பதை ஆசிரியர் விளக்குவதைப் பார்த்தால், "தன் கதைகளை யாரும் வெளியிட முன்வரவில்லை' என்ற அவர் ஆதங்கம் புரிகிறது. ஆனால் சமுதாயத்தில் வேதனையைச் சுமக்கும் அப்பாவிகள் இன்னமும் முன்னேற்றப்பாதையில் அதிக அடிகள் எடுத்து வைக்காததை இக்கதைகள் தோலுரித்துக் காட்டுகின்றன. அடிமை இந்தியாவில் ஏற்பட்ட ரணங்கள் சுதந்திரம் ஆன பின்னும் இன்னமும் ஆறா வடு தான் என்பதைப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum