நயன் நடிக்க பிரபுதேவா தடை
Page 1 of 1
நயன் நடிக்க பிரபுதேவா தடை
மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், தற்போதைய சூப்பர் ஸ்டாருமான சிவராஜ்குமாருடன் இணைந்து நடிக்க வேண்டாம் என பிரபுதேவா அறிவுறுத்தியதால் அந்தப் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம் நயன்தாரா.
பிரபுதேவா, நயன்தாரா நட்பு குறித்து விளக்கமாக சொல்ல வேண்டியதில்லை. அனைவரும் அறிந்ததே. தற்போது பிரபுதேவாவின் அட்வைஸ்படிதான் சினிமா தொடர்பான முடிவுகளை எடுக்கிறாராம் நயன்தாரா. ஆனாலும் அவரைத் தேடி பெரிய அளவில் வாய்ப்புகளும் குவிந்து விடவில்லை. தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பு போதுதான் அவருக்கு திடீரென மயக்கம் வந்து விழுந்து விட்டார். நன்கு ஓய்வெடுக்குமாறு டாக்டர்கள் கூறியதன் பேரில் தற்போது ஓய்வில் இருப்பதாக தெரிகிறது.
வேறு படம் எதுவும் அவர் வசம் இல்லை. இந்த நிலையில் கன்னடத்திலிருந்து அவரைத் தேடி மெகா வாய்ப்பு வந்தது. படத்தின் நாயகன் சிவராஜ்குமார். படத்தின் பெயர் ஜோகய்யா. இது சிவராஜ்குமாரின் 100வது படம். இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 1 கோடி வரை நயன்தாராவிடம் சம்பளம் பேசினர். தனது அட்வைஸரிடம் இதுகுறித்து கேட்டாராம் நயன்தாரா. ஆனால் இப்படம் வேண்டாம் என பிரபுதேவா கூறி விட்டாராம். இதையடுத்து சிவராஜ்குமார் படத்தில் நடிக்க நயன்தாராவும் மறுத்து விட்டாராம்.
நடிக்க தயாராக இருந்தவரை இப்படி கெடுத்து விட்டாரே என்று சிவராஜ்குமார் தரப்பு பிரபுதேவா மீது சற்று கோபமாக உள்ளதாம்.
பிரபுதேவா, நயன்தாரா நட்பு குறித்து விளக்கமாக சொல்ல வேண்டியதில்லை. அனைவரும் அறிந்ததே. தற்போது பிரபுதேவாவின் அட்வைஸ்படிதான் சினிமா தொடர்பான முடிவுகளை எடுக்கிறாராம் நயன்தாரா. ஆனாலும் அவரைத் தேடி பெரிய அளவில் வாய்ப்புகளும் குவிந்து விடவில்லை. தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பு போதுதான் அவருக்கு திடீரென மயக்கம் வந்து விழுந்து விட்டார். நன்கு ஓய்வெடுக்குமாறு டாக்டர்கள் கூறியதன் பேரில் தற்போது ஓய்வில் இருப்பதாக தெரிகிறது.
வேறு படம் எதுவும் அவர் வசம் இல்லை. இந்த நிலையில் கன்னடத்திலிருந்து அவரைத் தேடி மெகா வாய்ப்பு வந்தது. படத்தின் நாயகன் சிவராஜ்குமார். படத்தின் பெயர் ஜோகய்யா. இது சிவராஜ்குமாரின் 100வது படம். இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 1 கோடி வரை நயன்தாராவிடம் சம்பளம் பேசினர். தனது அட்வைஸரிடம் இதுகுறித்து கேட்டாராம் நயன்தாரா. ஆனால் இப்படம் வேண்டாம் என பிரபுதேவா கூறி விட்டாராம். இதையடுத்து சிவராஜ்குமார் படத்தில் நடிக்க நயன்தாராவும் மறுத்து விட்டாராம்.
நடிக்க தயாராக இருந்தவரை இப்படி கெடுத்து விட்டாரே என்று சிவராஜ்குமார் தரப்பு பிரபுதேவா மீது சற்று கோபமாக உள்ளதாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரபுதேவா – நயன் ‘தேனிலவு’!
» பிரபுதேவா ‘ஆர்டர்’… சினிமாவிலிருந்து விலகுகிறேன்! – நயன் பரபர பேட்டி
» நயன், பிரபுதேவா ஜோடியாக சுற்றுவதை தடை செய்க-ரமலத் அதிரடி
» பத்திரிகையாளர்களை பார்த்து விமான நிலையத்தில் ஓட்டம் பிடித்த பிரபுதேவா- நயன்!
» சென்னையில் குடியேறியது நயன் – பிரபுதேவா ஜோடி : பிப்ரவரியில் திருமணம்!
» பிரபுதேவா ‘ஆர்டர்’… சினிமாவிலிருந்து விலகுகிறேன்! – நயன் பரபர பேட்டி
» நயன், பிரபுதேவா ஜோடியாக சுற்றுவதை தடை செய்க-ரமலத் அதிரடி
» பத்திரிகையாளர்களை பார்த்து விமான நிலையத்தில் ஓட்டம் பிடித்த பிரபுதேவா- நயன்!
» சென்னையில் குடியேறியது நயன் – பிரபுதேவா ஜோடி : பிப்ரவரியில் திருமணம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum