சனீஸ்வர தீபம்
Page 1 of 1
சனீஸ்வர தீபம்
முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்)யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும். இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர். இந்தத் தீபத்தைச் சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம்.
இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம். இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து சாந்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம். இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து சாந்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» சனீஸ்வர விரதம்
» சனீஸ்வர விரதம்
» சனீஸ்வர அஷ்டகம்
» யார் இந்த சனீஸ்வர பகவான் ?!?!
» சனி தோஷம் போக்கும் சனீஸ்வர விரதம்
» சனீஸ்வர விரதம்
» சனீஸ்வர அஷ்டகம்
» யார் இந்த சனீஸ்வர பகவான் ?!?!
» சனி தோஷம் போக்கும் சனீஸ்வர விரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum