பதற்றத்தில் கற்பு நடிகை
Page 1 of 1
பதற்றத்தில் கற்பு நடிகை
சர்ச்சைக்குரிய கருத்தை சொல்லி தன்னை அறிவுஜீவியாக்கிக் கொண்டதுடன் கட்சியிலும் களேபரப்படுத்தி வரும் கற்பு நடிகை பதற்றத்துடன் தலைமையின் அறிவிப்பை எதிர்நோக்கியிருக்கிறார்.
கட்சியில் சேர்ந்தது சில மாதங்களுக்கு முன் என்றாலும் தனது ஜாக்கெட்டே தமிழகம் முழுவதும் பிரசித்தம் என்பதால் கண்டிப்பாக சீட் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் நடிகை. இந்நிலையில் கழக தலைவரின் மகனின் தொகுதியை நடிகைக்கு ஒதுக்கியுள்ளதாக நேற்று கோடம்பாக்கம் முழுவதும் செய்தி பரவி ஒரே பரபரப்பு.
இந்த செய்திக்குப் பின்னால் நடிகை இருப்பாரோ என குறுகுறுப்பாக பேசி வருகிறார்கள் சீட்டுக்கு வாய்ப்பில்லாத கழக கண்மணிகள்.
கட்சியில் சேர்ந்தது சில மாதங்களுக்கு முன் என்றாலும் தனது ஜாக்கெட்டே தமிழகம் முழுவதும் பிரசித்தம் என்பதால் கண்டிப்பாக சீட் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் நடிகை. இந்நிலையில் கழக தலைவரின் மகனின் தொகுதியை நடிகைக்கு ஒதுக்கியுள்ளதாக நேற்று கோடம்பாக்கம் முழுவதும் செய்தி பரவி ஒரே பரபரப்பு.
இந்த செய்திக்குப் பின்னால் நடிகை இருப்பாரோ என குறுகுறுப்பாக பேசி வருகிறார்கள் சீட்டுக்கு வாய்ப்பில்லாத கழக கண்மணிகள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு நடிகை வந்த நடிகை
» கற்பு முடிந்து போன விஷயம் – குஷ்பு பேட்டி
» சர்ச்சையில் நடிகை
» கற்பு குறித்துப் பேசி வாங்கிக் கட்டியபோது குஷ்புவைக் காத்தது ஜெயலலிதாதான் – சிங்கமுத்து
» கற்பு குறித்த நீதிபதிகளின் கருத்து – சுப்ரீம் கோர்ட்டில் 5 மணி நேரம் அமர்ந்து கேட்ட குஷ்பு
» கற்பு முடிந்து போன விஷயம் – குஷ்பு பேட்டி
» சர்ச்சையில் நடிகை
» கற்பு குறித்துப் பேசி வாங்கிக் கட்டியபோது குஷ்புவைக் காத்தது ஜெயலலிதாதான் – சிங்கமுத்து
» கற்பு குறித்த நீதிபதிகளின் கருத்து – சுப்ரீம் கோர்ட்டில் 5 மணி நேரம் அமர்ந்து கேட்ட குஷ்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum