தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திரைப்படமாகும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலின் கதை

Go down

திரைப்படமாகும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலின் கதை Empty திரைப்படமாகும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலின் கதை

Post  ishwarya Sat Apr 13, 2013 6:02 pm

உலகிலேயே பணக்காரக் கோவில் என்று சொல்லப்பட்டு வந்த திருப்பதி கோவிலையை, அசர வைத்த கோவில் எதுவென்றால் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில்தான். இதன் பாதாள ரகசிய அறைகளை திறந்த போது 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு நகைகள் இருந்தன.

இக்கோவிலின் கதை விரைவில் திரைப்படமாக இருக்கிறது. 1729 முதல் 1758 வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மார்த்தாண்ட வர்மா என்ற அரசனின் வாழ்க்கை வரலாறு ‘மார்த்தாண்ட வர்மா’ என்ற பெயரில் படமாக இருக்கிறது. இதில் பத்மநாபசாமி கோவிலின் வரலாறும் இணைக்கப்பட்டுள்ளதாம்.

ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் உருவாக இருக்கும் இப்படத்தை கே.ஸ்ரீகுமார் என்பவர் இயக்குகிறார். துபாய் நிறுவனமொன்று இப்படத்தை தயாரிக்கிறது. ‘கிளாடியேட்டார்’,‘டிராய்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் இப்படத்தில் பணியாற்ற உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பத்மநாபசாமி கோவிலின் 6வது ரகசிய அறையைத் திறப்பவர்களின் வம்சமே பூண்டோடு அழியும்-ஜோதிடர்கள் எச்சரிக்கை
» தெலுங்கில் திரைப்படமாகும் நித்தியானந்தா செக்ஸ் லீலை
»  நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரத்தில் இருந்து சாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் புறப்பாடு
» திருப்பதி கோவிலின் மகிமை, ரகசியம்.....
» ஸ்ரீ.ரெட்டி சுவாமியின் ஜீவ சமாதி கோவிலின் வீடியோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum