தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பொறுமையிழந்த நாயகன் கௌதம் படத்திலிருந்து விலகல்!

Go down

பொறுமையிழந்த நாயகன் கௌதம் படத்திலிருந்து விலகல்! Empty பொறுமையிழந்த நாயகன் கௌதம் படத்திலிருந்து விலகல்!

Post  ishwarya Sat Apr 13, 2013 4:34 pm

தெலுங்கில் ராம், இந்தியில் ஆதித்யா ராய் கபூர், தமிழில் ஜீவா என மொழிக்கு ஒரு ஹீரோ நடிக்கும் படம் ‘நீதானே என் பொன்வசந்தம்’. இப்படத்தை இயக்கி வருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். மூன்று மொழிகளிலும் நாயகியாக சமந்தா நடித்து வருகிறார். மூன்று ஹீரோக்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அடுத்தடுத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் படப்பிடிப்பிற்கு திடீரென தடங்கல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கு பதிப்பு படத்தில் நடித்துவந்த ராம் இப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.

ராம் ஏன் விலகினார் என்று விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்: தமிழில் ஜீவா, இந்தியில் ஆதித்யா ஆகியோர் நடித்த பின்பே ராம் நடிக்கும் காட்சியை காட்சிபடுத்தி வந்தாராம் கௌதம். படத்தில் நடித்து வரும் நடிகர்களின் திரையுலக முன்னணி நிலவரத்தை வைத்து இவ்வாறு படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார். பத்து நாட்கள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ராம், இப்படத்தில் கலந்து கொண்டு தனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று விலகி விட்டாராம்.

தெலுங்கில் முன்னணி நாயகனாக இல்லா விட்டாலும், சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த ‘காந்தரீகா’ என்ற திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதால், தன் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று நினைத்ததே இதற்கு காரணம் என்று கிசுகிசுக்கிறார்கள் தெலுங்கு திரையுலகில்.

பொறுமயில்லனா சினிமால பொழைக்க முடியாது பாஸ்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum