தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வள்ளுவத்தில் நீர்வளமும் வாழ்வியலும்

Go down

வள்ளுவத்தில் நீர்வளமும் வாழ்வியலும் Empty வள்ளுவத்தில் நீர்வளமும் வாழ்வியலும்

Post  oviya Sun Apr 07, 2013 3:09 pm

விலைரூ.50
ஆசிரியர் : முனைவர் கே.ஆர்.திருவேங்கடசாமி
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98. போன்: 2635 9906, 2625 1968. (பக்கம்: 126.)

வள்ளுவர் மானுடவேதம். 86 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எளிமையாய், தெளிவாய், சுருக்கமாய், ஆழமாய், பரந்த விஷயங்களை தமிழில் செய்து காட்டிய வள்ளுவருக்கு தமிழர்கள் கடன்பட்டுள்ளோம்.குறளில் காணப்படும் நீர் - நில வளம், பொருள். உழவு - இயற்கை, சொல்லமைதி குழுச் சொற்கள் விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் பிற சமயங்களும் வள்ளுவமும் ஓர் ஒப்பீடு என்று மூன்று பெருங் கட்டுரைகளின் ஆய்வடங்கல் இந்நூல்.நீர் காணப்படும் எல்லா குறள்களையும் தொகுத்து, தொய்வு ஏற்படாதவாறு ஆசிரியர் கூறியுள்ளது பாராட்டத்தக்கது. `அறன் வலியுறுத்தல்' (பக்.35-44) எல்லா மதத்தினரும் படித்து நடைமுறைப்படுத்த தூண்டும். மேலை நாட்டவரைக் கவர்ந்த குறள்கள் (பக்.106-108), மற்ற மதங்களோடு ஒப்பீடு (பக்.90-119) இந்நூலுக்கு அணி சேர்க்கின்றன.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum