தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ ஐ.நா. யோசனை ‘‘பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகளும் பேச வேண்டும்

Go down

கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ ஐ.நா. யோசனை ‘‘பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகளும் பேச வேண்டும்  Empty கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ ஐ.நா. யோசனை ‘‘பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகளும் பேச வேண்டும்

Post  amma Thu Apr 04, 2013 5:14 pm



வடகொரியா, தென்கொரியா இடையேயான பிரச்சினை பூதாகரமாகி, கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் ஐரோப்பியாவில் உள்ள அந்தோராவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கொரிய தீபகற்ப நிலவரம் குறித்து கூறும்போது, ‘‘ வடகொரியா பிரச்சினை மிகவும் தீவிரமான நிலைக்கு போய் விட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல் என்பது புதிதான ஒன்றல்ல. தீவிர வெற்று ஆரவாரமும், ராணுவ நடவடிக்கைகளும் மோதல் போக்குக்கு வழிநடத்தும். அச்சத்தையும், நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்தும்’’ என்றார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘ நிலைமை அமைதியாக வேண்டும். தகவல் தொடர்பு பற்றாக்குறையால்தான் நிலைமை மோசமானது. இந்தப் பிரச்சினைக்கு இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். அதற்கு உதவத்தயார்’’ என கூறினார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்க வடகொரியா ஆயுத்தம்: கொரிய தீபகற்பத்தில் போர்மேகம்
»  கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் மேலும் அதிகரிப்பு:கூட்டு தொழில் மண்டல பாதையை வடகொரியா அதிரடியாக மூடியது
» பெண்கள் பிரச்சினைக்கு தீர்வு
» மன்னர் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு'
» அரகண்டநல்லூரில் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண டி.ஐ.ஜி.யிடம் மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum