மானேஜருக்கு சம்பளம் கேட்டதால் எதிர்ப்பு: சிக்கலில் பத்மபிரியா
Page 1 of 1
மானேஜருக்கு சம்பளம் கேட்டதால் எதிர்ப்பு: சிக்கலில் பத்மபிரியா
நடிகை பத்மபிரியா மலையாள இயக்குனர் நிஷாத்துடன் மோதி சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கனவே தமிழில் ‘மிருகம்’ படத்தில் நடித்தபோது இயக்குனர் சாமியிடம் கன்னத்தில் அறை வாங்கினார். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
இப்போது மலையாள இயக்குனருடன் தகராறு மூண்டுள்ளது. ‘நம்பர் 66 மதுரை பஸ்’ என்ற படத்தை நிசாத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பில் ஒழுங்காக கலந்து கொண்ட பத்மபிரியா திடீரென்று நின்று விட்டார். தனது மானேஜருக்கு பணம் கொடுத்தால் மட்டுமே படப்பிடிப்புக்கு வருவேன் என நிபந்தனை போட்டார்.
நடிகர் நடிகைகள் சம்பளத்தில் மானேஜர்கள் 15 சதவீதம் பணம் வாங்குகிறார்கள். மலையாளத்தில் நடிகர், நடிகைகள் மானேஜர்கள் வைத்துக் கொள்ள தடை உள்ளது. அதை மீறி மானேஜருக்கு பத்மபிரியா பணம் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பத்மபிரியா மீது இயக்குனர் நிஷாத், தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சங்கம், நடிகர் சங்கம் போன்றவற்றில் புகார் மனு அளித்தார். பத்மபிரியாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர், நடிகைகள் மானேஜர்கள் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் கடும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் பத்மபிரியா இதுபோல் மானேஜருக்கு பணம் கேட்டு நிர்ப்பந்திப்பதாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சையால் பத்மபிரியாவுக்கு படவாய்ப்புகள் குறைந்துள்ளன.
இப்போது மலையாள இயக்குனருடன் தகராறு மூண்டுள்ளது. ‘நம்பர் 66 மதுரை பஸ்’ என்ற படத்தை நிசாத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பில் ஒழுங்காக கலந்து கொண்ட பத்மபிரியா திடீரென்று நின்று விட்டார். தனது மானேஜருக்கு பணம் கொடுத்தால் மட்டுமே படப்பிடிப்புக்கு வருவேன் என நிபந்தனை போட்டார்.
நடிகர் நடிகைகள் சம்பளத்தில் மானேஜர்கள் 15 சதவீதம் பணம் வாங்குகிறார்கள். மலையாளத்தில் நடிகர், நடிகைகள் மானேஜர்கள் வைத்துக் கொள்ள தடை உள்ளது. அதை மீறி மானேஜருக்கு பத்மபிரியா பணம் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பத்மபிரியா மீது இயக்குனர் நிஷாத், தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சங்கம், நடிகர் சங்கம் போன்றவற்றில் புகார் மனு அளித்தார். பத்மபிரியாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர், நடிகைகள் மானேஜர்கள் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் கடும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் பத்மபிரியா இதுபோல் மானேஜருக்கு பணம் கேட்டு நிர்ப்பந்திப்பதாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சையால் பத்மபிரியாவுக்கு படவாய்ப்புகள் குறைந்துள்ளன.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சம்பள பாக்கி கேட்டதால் கேவலமாகப் பேசினார் – தயாரிப்பாளர் மீது நடிகை ரேஷ்மி புகார்!
» சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை: பத்மபிரியா
» மீண்டும் பத்மபிரியா: கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறார்
» தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை பத்மபிரியா மீது புகார்
» நடிகர், நடிகைகள் மானேஜர் வைக்க தடை:பத்மபிரியா சர்ச்சையால் கட்டுப்பாடு
» சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை: பத்மபிரியா
» மீண்டும் பத்மபிரியா: கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறார்
» தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை பத்மபிரியா மீது புகார்
» நடிகர், நடிகைகள் மானேஜர் வைக்க தடை:பத்மபிரியா சர்ச்சையால் கட்டுப்பாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum