வரம் தரும் சரஸ்வதி கோயில்
Page 1 of 1
வரம் தரும் சரஸ்வதி கோயில்
பசுமை விரித்த இயற்கைச் சூழலில், அழகான குன்றின்மேல் அமைந்திருக்கிறது ஸ்ரீவித்யா சரஸ்வதி திருக்கோயில். ஆந்திராவில் இருக்கும் சரஸ்வதி கோயில்களில் இது விசேஷமானது.
மங்கலம் ததும்பும் திருமுகத்துடன், மூலஸ்தானத்தில் காட்சியளிக்கிறாள் ஸ்ரீவித்யா சரஸ்வதி. இங்கு வசந்த பஞ்சமி நாட்களில் விசேஷமான பூஜைகள் நடக்கும். நவராத்திரி சமயங்களில் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அதேபோல் தேர்வுகள் நெருங்க ஆரம்பிக்கின்ற சமயங்களில் மாணவர்களும் அதிகமாக வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
ஸ்ரீ லட்சுமி கணபதி, ஸ்ரீ சிவன், ஸ்ரீ சனீஸ்வரன் என்று பல ஆலயங்களும் இங்கே அமைந்துள்ளன. சனிக்கிழமையன்று திரயோதசி வரும் நாட்களில் விசேஷமான பூஜைகள் நடைபெறுகின்றன. அந்த நாளில் காலை ஐந்து மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகின்றன. பன்னிரெண்டு மணிக்கு முடியும் இந்த ஹோமத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று பயன் அடைகிறார்கள்.
மங்கலம் ததும்பும் திருமுகத்துடன், மூலஸ்தானத்தில் காட்சியளிக்கிறாள் ஸ்ரீவித்யா சரஸ்வதி. இங்கு வசந்த பஞ்சமி நாட்களில் விசேஷமான பூஜைகள் நடக்கும். நவராத்திரி சமயங்களில் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அதேபோல் தேர்வுகள் நெருங்க ஆரம்பிக்கின்ற சமயங்களில் மாணவர்களும் அதிகமாக வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
ஸ்ரீ லட்சுமி கணபதி, ஸ்ரீ சிவன், ஸ்ரீ சனீஸ்வரன் என்று பல ஆலயங்களும் இங்கே அமைந்துள்ளன. சனிக்கிழமையன்று திரயோதசி வரும் நாட்களில் விசேஷமான பூஜைகள் நடைபெறுகின்றன. அந்த நாளில் காலை ஐந்து மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகின்றன. பன்னிரெண்டு மணிக்கு முடியும் இந்த ஹோமத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று பயன் அடைகிறார்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வரம் தரும் விரதங்கள்
» வரம் தரும் சரஸ்வதி கோயில்
» வரம் தரும் விரதங்கள்
» வரம் தரும் விரதங்கள்
» திருமண வரம் தரும் ஆடிப்பூரம்
» வரம் தரும் சரஸ்வதி கோயில்
» வரம் தரும் விரதங்கள்
» வரம் தரும் விரதங்கள்
» திருமண வரம் தரும் ஆடிப்பூரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum