வைத்தீஸ்வரன் கோவில்
Page 1 of 1
வைத்தீஸ்வரன் கோவில்
வைத்தீஸ்வரன் கோவில் சென்று செவ்வாயை வழிபட செவ்வாயின் தீய தசாபுத்தி நடப்பவர்கள் அது நீங்கி சுகம் பெறலாம். மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது வைத்தீஸ்வரன் கோவில். இத்தலத்திற்கு புள்ளிருக்கு வேளூர் என்ற பெயரும் உண்டு.
செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் இங்கு வந்து அர்ச்சனை செய்து துவரை அன்னம் நிவேதனம் செய்து வழிபட வேண்டும். இதனால் தோஷம் நீங்கி மணவினை அடையலாம். மேலும் கோள் வாதனை, பேய் முதலான சேட்டைகள், கிரக பீடை, சொறி சிரங்கு, குட்ட நோய், சித்த பேதம், வெப்பு நோய் முதலிய நோய்கள் நீங்கும்.
இங்கு விற்கப்படும் வைத்திய நாதர் மருந்து என்ற திருச்சாந்துருண்டையை வாங்கி உண்டால் நோய்கள் நீங்கும். அர்ச்சனைத் தட்டுடன் வெல்லம் மற்றும் உப்பும், மிளகும் கலந்து விற்பனை செய்கிறார்கள். வெல்லத்தை உள்ளே உள்ள (தீர்த்தத்தில்) குளத்தில் கரைத்து விட வேண்டும். உப்பை தையல் நாயகி சந்நிதி எதிரில் உள்ள இடத்தில் சேர்க்க வேண்டும்.
மிகச்சிறிய அளவு உப்பு மற்றும் மிளகை அதிலிருந்து எடுத்து வாயில் போட்டு மென்று தின்பதும் வழக்கம். கீழ சந்நிதி நுழைவாயிலில் வேப்பமரத்தடியில் ஆதிவைத்திய நாதர் காட்சியளிக்கிறார். இந்த மரத்தினை மூன்று முறை வலம் வந்து பணிந்து அவ்விடம் அமர்ந்து தியானித்தால் சகல நலன்களும் கிடைக்கும். கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்.
செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் இங்கு வந்து அர்ச்சனை செய்து துவரை அன்னம் நிவேதனம் செய்து வழிபட வேண்டும். இதனால் தோஷம் நீங்கி மணவினை அடையலாம். மேலும் கோள் வாதனை, பேய் முதலான சேட்டைகள், கிரக பீடை, சொறி சிரங்கு, குட்ட நோய், சித்த பேதம், வெப்பு நோய் முதலிய நோய்கள் நீங்கும்.
இங்கு விற்கப்படும் வைத்திய நாதர் மருந்து என்ற திருச்சாந்துருண்டையை வாங்கி உண்டால் நோய்கள் நீங்கும். அர்ச்சனைத் தட்டுடன் வெல்லம் மற்றும் உப்பும், மிளகும் கலந்து விற்பனை செய்கிறார்கள். வெல்லத்தை உள்ளே உள்ள (தீர்த்தத்தில்) குளத்தில் கரைத்து விட வேண்டும். உப்பை தையல் நாயகி சந்நிதி எதிரில் உள்ள இடத்தில் சேர்க்க வேண்டும்.
மிகச்சிறிய அளவு உப்பு மற்றும் மிளகை அதிலிருந்து எடுத்து வாயில் போட்டு மென்று தின்பதும் வழக்கம். கீழ சந்நிதி நுழைவாயிலில் வேப்பமரத்தடியில் ஆதிவைத்திய நாதர் காட்சியளிக்கிறார். இந்த மரத்தினை மூன்று முறை வலம் வந்து பணிந்து அவ்விடம் அமர்ந்து தியானித்தால் சகல நலன்களும் கிடைக்கும். கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வைத்தீஸ்வரன் கோவில்
» வைத்தீஸ்வரன் கோவில்
» வைத்தீஸ்வரன் கோவில்
» வைத்தீஸ்வரன் கோவில்
» கொல்லாபுரியம்மன் கோவில்
» வைத்தீஸ்வரன் கோவில்
» வைத்தீஸ்வரன் கோவில்
» வைத்தீஸ்வரன் கோவில்
» கொல்லாபுரியம்மன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum