அஞ்சன மலை அஞ்சன மலை
Page 1 of 1
அஞ்சன மலை அஞ்சன மலை
கம்பராமாயணத்தின், ஆரண்ய காண்டத்தில்... ராவணனுடன் போரிட்டு மாண்ட சடாயுவின் உடலைப் பார்த்து இராமன் வருந்தி அழுவதை கம்பர் பின்வருமாறு அமைத்திருக்கிறார்.
மேற்குப் பக்கத்தில் வடபாகமாக அஞ்சன மலை இருப்பதாகவும் அதன் நடுவில் வேமன மண்டபமும், அதை அடுத்து குண்ணுக் கல்லும், அதனை தொடர்ந்து ஒரு குகை இருப்பதாகவும், அந்த குகையின் முடிவில் இருக்கும் தடாகத்தினை சூழ்ந்து சித்தர்கள், முனிவர்கள் தவமிருப்பார்கள் என்கிறார்.
இன்னும் கேளு!, அந்த அஞ்சன மலை உச்சியில் ஒரு கோட்டை ஒன்று பாறைகள் சூழ இருப்பதனால் தொலைவில் இருந்து பார்த்தால் தெரியாது என்றும், அந்த கோட்டையின் தூன் மறைவில் இருக்கும் குகையினை ரிஷிக்கள் கோட்டை என்பர் என்கிறார். மறைவாக இருக்கும் அந்த குகையின் வாயிலை சித்தர்களே அறிவர் என்கிறார்.
அவர்களின் ஆசி உள்ளவர்களுக்கும் வாயில் தெரியும் என்கிறார்.ஒரு ரிஷியின் சாபத்தால் அந்த அழகான கோட்டை மண்ணால் மூடி மண் மேடாகியது என்றும் மீதமாக இருக்கும் பகுதிகள் காலமாற்றங்களால் அழிவடைந்ததாகவும் குறிப்பிடும் அவர் அந்த மண்ணால் மூடப்பட்ட கோட்டையை சுற்றி தற்போது ஒரு ஆறு ஊற்றெடுத்து உள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum