சுந்தர்.சி-க்கு மட்டும் ஏன் கவர்ச்சி சலுகை! சொல்கிறார் அஞ்சலி
Page 1 of 1
சுந்தர்.சி-க்கு மட்டும் ஏன் கவர்ச்சி சலுகை! சொல்கிறார் அஞ்சலி
சுந்தர்.சி கதாநாயகனாக நடித்த ஆயுதம் செய்வோம் படத்தில் அவருடன் நடித்தவர் அஞ்சலி. அந்த பழக்கத்தில்தான் தனது கலகலப்பு படத்துக்கு அஞ்சலியை ஒப்பந்தம் செய்த சுந்தர்.சி., அஞ்சலி அதுவரை நடித்த வந்த குடும்ப பாங்கான கேரக்டரை தளர்த்தி கவர்ச்சி களத்தில் இறக்கிவிட்டார்.
அதனால்தான் கதைக்கேற்ப படமும் கலகலப்பாகவே இருந்தது. அதேபோல் இப்போது தான் இயக்கியுள்ள மதகஜராஜா படத்திலும், அஞ்சலியுடன், இன்னொரு நாயகியாக போடா போடியில் அறிமுகமான வரலட்சுமியையும் களத்தில் இறக்கிவிட்டு அம்மணிகளை கவர்ச்சி குஸ்தி போட வைத்திருக்கிறார் சுந்தர்.சி., இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதால் சகட்டுமேனிக்கு பின்னி பெடலெடுத்திருக்கிறார்களாம்.
இதுபற்றி அஞ்சலியைக்கேட்டால், மதகஜராஜாவைப் பொறுத்தவரை வரலட்சுமியுடன் கவர்ச்சிப்போட்டியில் ஈடுபடவில்லை. விஷாலுடன் ஒரு பாடலில் நானும், வரலட்சுமியும் இணைந்து நடனமாடுகிறோம்.
அதில் யார் தங்கள் இளமையால் அவரை கிறங்கடிக்கறார்கள் என்பதுபோல் நடனம் அமைக்கப்பட்டது. அதனால்தான் போட்டி போட்டு ஆடுவது போல் நடனம் அமைத்தார்கள். மற்றபடி எங்களுக்கு எந்த போட்டியும் இல்லை.
இப்படி சொல்லும் அஞ்சலியிடம், சுந்தர்.சி படங்களுக்கு மட்டும் நீங்கள் அதிகப்படியான கவர்ச்சி சலுகை வழங்குவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே? என்று கேட்டால், அதெல்லாம் இல்லை. அவர் அந்த மாதிரி கதை தயார் செய்கிறார். மற்றவர்களும் அதுமாதிரி கதையில் நடிக்க என்னை ஒப்பந்தம செய்தால்,அவர்களுக்கும் அதேமாதிரி நடித்துக்கொடுப்பேன். இதிலென்ன பாரபட்சம் இருக்கிறது என்று கேசுவலாக சொல்கிறார் அஞ்சலி
அதனால்தான் கதைக்கேற்ப படமும் கலகலப்பாகவே இருந்தது. அதேபோல் இப்போது தான் இயக்கியுள்ள மதகஜராஜா படத்திலும், அஞ்சலியுடன், இன்னொரு நாயகியாக போடா போடியில் அறிமுகமான வரலட்சுமியையும் களத்தில் இறக்கிவிட்டு அம்மணிகளை கவர்ச்சி குஸ்தி போட வைத்திருக்கிறார் சுந்தர்.சி., இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதால் சகட்டுமேனிக்கு பின்னி பெடலெடுத்திருக்கிறார்களாம்.
இதுபற்றி அஞ்சலியைக்கேட்டால், மதகஜராஜாவைப் பொறுத்தவரை வரலட்சுமியுடன் கவர்ச்சிப்போட்டியில் ஈடுபடவில்லை. விஷாலுடன் ஒரு பாடலில் நானும், வரலட்சுமியும் இணைந்து நடனமாடுகிறோம்.
அதில் யார் தங்கள் இளமையால் அவரை கிறங்கடிக்கறார்கள் என்பதுபோல் நடனம் அமைக்கப்பட்டது. அதனால்தான் போட்டி போட்டு ஆடுவது போல் நடனம் அமைத்தார்கள். மற்றபடி எங்களுக்கு எந்த போட்டியும் இல்லை.
இப்படி சொல்லும் அஞ்சலியிடம், சுந்தர்.சி படங்களுக்கு மட்டும் நீங்கள் அதிகப்படியான கவர்ச்சி சலுகை வழங்குவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே? என்று கேட்டால், அதெல்லாம் இல்லை. அவர் அந்த மாதிரி கதை தயார் செய்கிறார். மற்றவர்களும் அதுமாதிரி கதையில் நடிக்க என்னை ஒப்பந்தம செய்தால்,அவர்களுக்கும் அதேமாதிரி நடித்துக்கொடுப்பேன். இதிலென்ன பாரபட்சம் இருக்கிறது என்று கேசுவலாக சொல்கிறார் அஞ்சலி
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுந்தர் சி. யுடன் காதல் இல்லை - அஞ்சலி
» சுந்தர்.சி – அஞ்சலி நட்பு…! இதுதான் லேட்டஸ்ட் ஹாட் செய்தி!!
» சுந்தர் சி படம் என்றாலே ஆடைக்கு விடை கொடுக்கும் அஞ்சலி!
» டைரக்டர் மட்டும் இல்லேன்னா… ‘-அதிர்ச்சியில் அஞ்சலி!
» கவர்ச்சி கோதாவில் அஞ்சலி, ஓவியா!
» சுந்தர்.சி – அஞ்சலி நட்பு…! இதுதான் லேட்டஸ்ட் ஹாட் செய்தி!!
» சுந்தர் சி படம் என்றாலே ஆடைக்கு விடை கொடுக்கும் அஞ்சலி!
» டைரக்டர் மட்டும் இல்லேன்னா… ‘-அதிர்ச்சியில் அஞ்சலி!
» கவர்ச்சி கோதாவில் அஞ்சலி, ஓவியா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum