பண ஆசை பிடித்த பெண்கள் கதை
Page 1 of 1
பண ஆசை பிடித்த பெண்கள் கதை
சென்னை: பண ஆசை பிடித்த பெண்களின் கதை பற்றிய படமாக உருவாகிறது ‘ரெட்டைக் கதிர். இதுபற்றி இயக்குனர்கள் ராம் கிஷோர்- செல்வம் கூறும்போது,‘நாகரிகம் முற்றிவிட்ட நிலையில் ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறவர்கள் அதிகரித்துவிட்டனர். அதுபோல் வாழ விரும்பும் ஒரு பெண் தன் காத லன் பணக்காரனாக இருக்கிறானா? ஆள் பலம் உள்ளவனா? என்று பார்த்து காதலிக்கிறாள். ஆரம்பத்தில் இனித்த வாழ்க்கை போகப்போக அவளுக்கு கசக்கிறது.
இதிலிருந்து மீண்டு வர எண்ணுகிறாள். அப்போது அவளது உள் மனது வேறு ஒரு முடிவை சொல் கிறது. அதன்படி அவள் நடக்கிறாளா என்பது கதை. புதுமுகம் சுப்ரமணியம் ஹீரோ. ஸ்மிதா ஹீரோயின். சுதிர், விரசேகரன் வில்லன்கள். ஒரு பாடல் காட்சியில் நடிக்கிறார் பாண்டியராஜன். வாசுதேவன்-ஜெகதீஷ் ஒளிப்பதிவு. தேவாகுமார் இசை. ஹெச்.காபத்துல்லா தயாரிப்பு. மதுரை, ராமநாதபுரம், சென்னை, ஊட்டி போன்ற இடங்களில் ஷூட்டிங் நடக்கிறது.
இதிலிருந்து மீண்டு வர எண்ணுகிறாள். அப்போது அவளது உள் மனது வேறு ஒரு முடிவை சொல் கிறது. அதன்படி அவள் நடக்கிறாளா என்பது கதை. புதுமுகம் சுப்ரமணியம் ஹீரோ. ஸ்மிதா ஹீரோயின். சுதிர், விரசேகரன் வில்லன்கள். ஒரு பாடல் காட்சியில் நடிக்கிறார் பாண்டியராஜன். வாசுதேவன்-ஜெகதீஷ் ஒளிப்பதிவு. தேவாகுமார் இசை. ஹெச்.காபத்துல்லா தயாரிப்பு. மதுரை, ராமநாதபுரம், சென்னை, ஊட்டி போன்ற இடங்களில் ஷூட்டிங் நடக்கிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உதயநிதிக்கு பிடித்த நாயகி?
» மீண்டும் மைக் பிடித்த அமீர்!
» மனதிற்குப் பிடித்த மழைத்துளிகள்
» பின்னழகைப் பிடித்த ரிஹானா!
» ஹன்சிகாவுக்கு பிடித்த கதாநாயகன் ஹன்சிகாவுக்கு பிடித்த கதாநாயகன்
» மீண்டும் மைக் பிடித்த அமீர்!
» மனதிற்குப் பிடித்த மழைத்துளிகள்
» பின்னழகைப் பிடித்த ரிஹானா!
» ஹன்சிகாவுக்கு பிடித்த கதாநாயகன் ஹன்சிகாவுக்கு பிடித்த கதாநாயகன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum