நோய் தீர்க்கும் தன்வந்திரி வழிபாடு
Page 1 of 1
நோய் தீர்க்கும் தன்வந்திரி வழிபாடு
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர்தான் தன்வந்திரி கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப் பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார்.
அவர்தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர் மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப் படி வந்துதான் தீரும்.
இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீக்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது.
அவர்தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர் மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப் படி வந்துதான் தீரும்.
இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீக்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» நோய் தீர்க்கும் தன்வந்திரி வழிபாடு
» நோய் தீர்க்கும் தன்வந்திரி வழிபாடு
» அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் கால பைரவர் வழிபாடு
» நோய் தீர்க்கும் இலை விபூதி
» நோய் தீர்க்கும் சந்தனம்
» நோய் தீர்க்கும் தன்வந்திரி வழிபாடு
» அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் கால பைரவர் வழிபாடு
» நோய் தீர்க்கும் இலை விபூதி
» நோய் தீர்க்கும் சந்தனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum