சிலப்பதிகார ஆராய்ச்சி
Page 1 of 1
சிலப்பதிகார ஆராய்ச்சி
சிலப்பதிகாரத்தைப்பற்றி
நீண்ட ஆராய்ச்சிகள் நடத்தி, இந்த நூலை எழுதியுள்ளார், வெ.சு.சுப்பிரமணிய
ஆச்சாரியார். (பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர்)
ஆராய்ச்சியின் முடிவில் பேராசிரியர் கண்டறிந்தது: ‘‘சிலப்பதிகாரம், நடந்த கதை அல்ல; கற்பனைக்கதை.’’
இந்த முடிவுக்கு வந்ததற்கு பல ஆதாரங்களை எடுத்துக்காட்டுகிறார்.
‘‘சூத்திரகன் என்ற ஒரு கவிஞன் வடமொழியில் எழுதிய ‘‘மிருச்சகடிகை’’ என்ற
நாடகத்தின் கதையும், சிலப்பதிகாரக் கதையும் ஒத்தே இருக்கின்றன’’ என்றும்
அவர் சொல்கிறார்.
ஆராய்ச்சிக்குரிய விஷயம்.
நீண்ட ஆராய்ச்சிகள் நடத்தி, இந்த நூலை எழுதியுள்ளார், வெ.சு.சுப்பிரமணிய
ஆச்சாரியார். (பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர்)
ஆராய்ச்சியின் முடிவில் பேராசிரியர் கண்டறிந்தது: ‘‘சிலப்பதிகாரம், நடந்த கதை அல்ல; கற்பனைக்கதை.’’
இந்த முடிவுக்கு வந்ததற்கு பல ஆதாரங்களை எடுத்துக்காட்டுகிறார்.
‘‘சூத்திரகன் என்ற ஒரு கவிஞன் வடமொழியில் எழுதிய ‘‘மிருச்சகடிகை’’ என்ற
நாடகத்தின் கதையும், சிலப்பதிகாரக் கதையும் ஒத்தே இருக்கின்றன’’ என்றும்
அவர் சொல்கிறார்.
ஆராய்ச்சிக்குரிய விஷயம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிலப்பதிகார ஆய்வுரை
» சிலப்பதிகார ரசனை
» சிலப்பதிகார ஆய்வுரை
» இலக்கிய ஆராய்ச்சி
» சிவஞானபோத ஆராய்ச்சி
» சிலப்பதிகார ரசனை
» சிலப்பதிகார ஆய்வுரை
» இலக்கிய ஆராய்ச்சி
» சிவஞானபோத ஆராய்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum