வழி விடுங்கள்
Page 1 of 1
வழி விடுங்கள்
சமுதாய
வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் ‘‘வழிவிடுங்கள்’’ என்ற நூலை ஐ.ஏ.எஸ்,
அதிகாரி கி.தனவேல் எழுதியுள்ளார். புதுக்கவிதை வடிவத்தில் எழுதப்பட்ட இந்த
கவிதை தொகுப்பில் சொல்லாட்சி, இலக்கிய நயம் போன்றவை தமிழுக்கும், அதை
படைத்தவருக்கும் பெருமை சேர்ப்பதை நூல் முழுவதும் காண முடிகிறது.
குறிப்பாக ‘‘சாமிப்பாம்பு’’ என்ற கவிதை மூலம் மூடநம்பிக்கையை
சாடுகிறார். ‘‘இயற்கையை அழித்து உன்னை நீயே தோற்கடிப்பதை உணர்ந்து கொள்’’
என்ற வரிகள் இந்த கவிதை தொகுப்புக்கு அழகு சேர்க்கிறது.
பொருள் பொதிந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, அனைவருக்கும் பயனுள்ள
வகையில் கவிதைகளை உருவக்கி உள்ள நூல் ஆசிரியர், பாராட்டுக்கு உரியவர்.
வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் ‘‘வழிவிடுங்கள்’’ என்ற நூலை ஐ.ஏ.எஸ்,
அதிகாரி கி.தனவேல் எழுதியுள்ளார். புதுக்கவிதை வடிவத்தில் எழுதப்பட்ட இந்த
கவிதை தொகுப்பில் சொல்லாட்சி, இலக்கிய நயம் போன்றவை தமிழுக்கும், அதை
படைத்தவருக்கும் பெருமை சேர்ப்பதை நூல் முழுவதும் காண முடிகிறது.
குறிப்பாக ‘‘சாமிப்பாம்பு’’ என்ற கவிதை மூலம் மூடநம்பிக்கையை
சாடுகிறார். ‘‘இயற்கையை அழித்து உன்னை நீயே தோற்கடிப்பதை உணர்ந்து கொள்’’
என்ற வரிகள் இந்த கவிதை தொகுப்புக்கு அழகு சேர்க்கிறது.
பொருள் பொதிந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, அனைவருக்கும் பயனுள்ள
வகையில் கவிதைகளை உருவக்கி உள்ள நூல் ஆசிரியர், பாராட்டுக்கு உரியவர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மொட்டுக்களை மலர விடுங்கள்
» செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள்
» கோபத்தை மறந்து விடுங்கள்
» தூண்டி விடுங்கள் இன்பத் தீயை...!
» மனச் சோர்வா? கவலையை விடுங்கள்!
» செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள்
» கோபத்தை மறந்து விடுங்கள்
» தூண்டி விடுங்கள் இன்பத் தீயை...!
» மனச் சோர்வா? கவலையை விடுங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum