தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மானாட மயிலாட இறுதிப் போட்டியில் ஜெயம் ரவி

Go down

மானாட மயிலாட இறுதிப் போட்டியில் ஜெயம் ரவி Empty மானாட மயிலாட இறுதிப் போட்டியில் ஜெயம் ரவி

Post  ishwarya Mon Mar 25, 2013 1:33 pm

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சார்பில் மானாட மயிலாட சீசன்-7 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நாளை நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ஜெயம் ரவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்அழைப்பு ஏற்ற ஜெயம் ரவி நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது: நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் புதிய திறமைகளை கண்டு ஊக்கமளிக்க இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அதே நேரத்தில் ஜெயம் ரவியின் வருகைக்கு நடிகர் குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார். இது அவருடைய நற்பண்புகளை காட்டுகிறது எனவும் பாராட்டியுள்ளார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியின் நடுவர்களில் ஒருவராக நடிகை குஷ்பு செயல்பட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மானாட மயிலாட நிகழ்ச்சியால் திருப்தி! – நமீதா
» அபுதாபியில் மானாடா மயிலாட இறுதிப் போட்டி -பிரபுதேவா, நயனதாரா சீப் கெஸ்ட்!
» ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஏஆர் ரஹ்மான் இசை!
» மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. இதனால் மற்ற எந்த போட்டிக்கும் இல்லாத அளவில் ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம், பெட்டிங் கொடி கட்டி பறக்கிறது. எந்த அணி வெற்றி பெறும், யார் முதலில் பேட்டிங் செய்வார்கள், அணியில் இடம் பெற

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum