சாணத்தால் வீட்டையும் முற்றத்தையும் ஏன் மெழுக வேண்டும்?
Page 1 of 1
சாணத்தால் வீட்டையும் முற்றத்தையும் ஏன் மெழுக வேண்டும்?
பிரம்ம முகூர்த்தத்தில் விடியற்காலையில் பசுஞ்சாணத்தால் வீட்டையும், முற்றத்தையும் மெழுக வேண்டும். அந்த நேரத்தில் தவழ்கின்ற காற்றின் குளிர்ச்சியும், பரவுகின்ற சாணத்தின் மணமும் கலந்து ஒரு வித மனக்கிளர்ச் சியைத் தருகின்றன. இளம் வெய்யில் படர்ந்த பிறகு சாணம் தெளிப்பதும் மெழுகுவதும் பயனற்றதாகும்.
கிருமிகளை ஒழிக்கும் திறனும், நச்சுத் தன்மைகளை முறிக்கும் திறனும் சாணத்திற்கு உண்டு. இதனால் தான் ஈயம் பூசப்பட்ட பாத்திரத்தை முதன் முதலாக சாண நீரால் கழுவி நச்சுத் தன்மையை அகற்றித் தூய்மைப்படுத்து கின்றனர். சாணத்தின் சாம்பல், சாணத்தை விட மிக்க வீரியமுடையது.
அந்த சாம்பலே விபூதி. இது மேலான செல்வம் ஆகும். முற்றத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி வெண்ணிறத்தில் பச்சரிசி மாவால் கோலமிட்டு, செம்மண் பட்டைகளால் அலங்காரம் செய்தால் மும்மூர்த்திகளும் ஒருங்கே அருளுகின்றனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிட்ரஸ் பழங்களை வெச்சு வீட்டையும் சுத்தம் பண்ணலாம்!!!
» நெயில் பாலிஷ் ரிமூவரை வெச்சு வீட்டையும் சுத்தம் செய்யலாம்!!!
» நெயில் பாலிஷ்ஷை மட்டுமன்றி வீட்டையும் சுத்தம் செய்ய பயன்படும் நெயில் பாலிஷ் ரிமூவர்!
» ஜெயலலிதா முதல்வராக வேண்டும்-கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – மயில்சாமி
» செய்வினை கோளாறுகளால் பூர்வீக வீட்டையும் நிலத்தையும் விற்க முடியாமல் தடைகள் உள்ளன. இதனால் உறவுகளோடு மனஸ்தாபம் ஏற்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் சிலருக்கு கடனாக நான் கொடுத்த பணம் பல வருடங்களாகியும் திரும்பி வரவில்லை. என் பிரச்னைகள் தீர தக்க வழி சொல்லுங்
» நெயில் பாலிஷ் ரிமூவரை வெச்சு வீட்டையும் சுத்தம் செய்யலாம்!!!
» நெயில் பாலிஷ்ஷை மட்டுமன்றி வீட்டையும் சுத்தம் செய்ய பயன்படும் நெயில் பாலிஷ் ரிமூவர்!
» ஜெயலலிதா முதல்வராக வேண்டும்-கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – மயில்சாமி
» செய்வினை கோளாறுகளால் பூர்வீக வீட்டையும் நிலத்தையும் விற்க முடியாமல் தடைகள் உள்ளன. இதனால் உறவுகளோடு மனஸ்தாபம் ஏற்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் சிலருக்கு கடனாக நான் கொடுத்த பணம் பல வருடங்களாகியும் திரும்பி வரவில்லை. என் பிரச்னைகள் தீர தக்க வழி சொல்லுங்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum