தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விவசாயிகள் கடன் சுமை: தமிழகம் இரண்டாம் இடம்

Go down

விவசாயிகள் கடன் சுமை: தமிழகம் இரண்டாம் இடம் Empty விவசாயிகள் கடன் சுமை: தமிழகம் இரண்டாம் இடம்

Post  meenu Fri Mar 22, 2013 5:42 pm

புதுதில்லி, செப்.4 , 2011: நாட்டில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான
விவசாயிகள் கடன் சுமையால் அவதிப்படுவதாக அரசின் அறிக்கை ஒன்று
தெரிவிக்கிறது.

தமிழகத்தில் 74.5 சதவிகித விவசாயிகள் கடன் பளுவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் கடன் பிரச்னை குறித்து மத்திய அரசின் என்.எஸ்.எஸ்.ஓ NSSO
எனப்படும் தேசிய கணக்கெடுப்பு நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இத்தகவல்களை மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் கூறியது:


  • மொத்தமுள்ள 8.93 கோடி விவசாயிகளில், 4.34 கோடி விவசாய குடும்பங்களுக்கு (48.6 சதவிகிதத்தினர்) கடன் தொல்லை உள்ளது.
  • இதில் ஆந்திர மாநிலம், 74.5 சதவிகிதத்துடன் (சுமார் 49.49 லட்சம்
    விவசாயிகள்) முதலிடத்திலும், தமிழ்நாடு 74.5 சதவிகிதத்துடன் 2ம் இடத்திலும்
    உள்ளன.
  • மூன்று, நான்கு, ஐந்து, ஆறாவது இடங்களில் முறையே பஞ்சாப் மாநிலம் (
    65.4 சதவிகிதம்) கேரள மாநிலம் (64.4சதவிகிதம்), கர்நாடகா (61.6சதவிகிதம்)
    மகாராஷ்டிரா மாநிலம் ( 54.8 சதவிகிதம்) உள்ளன.

விவசாயிகளை கடன் தொல்லையிலிருந்து காப்பாற்றும் நோக்கத்துடன், கடன் நிவாரண சட்டம்,2008ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

ரூ.65,318 கோடி அளவுக்கு பயிர் கடன் ரத்து, கடன் நிவாரணம் உள்ளிட்ட
உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 3.69 கோடி
விவசாயிகள் பயன் பெற்றனர். இதை ஈடு செய்யும் வகையில், முன்னணி நிதி
நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.51,340 கோடியை மத்திய
அரசு வழங்கியுள்ளதாக சரத் பவார் தெரிவித்தார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எனக்கு நிலையான வேலை கிடைக்க, கடன் சுமை தீர, மனைவியின் உடல்நலம் மேம்பட பரிகாரம் தெரிவியுங்கள்...
»  என் மகனுக்கு வெளிநாட்டில் வேலை. கடன் வாங்கி இந்தியாவில் வீடு கட்டியுள்ளோம். நகருக்கு வெளியில் உள்ளதால் யாரும் குடிவரவில்லை. பூட்டி வைத்துள்ளோம். கடன் அடையவும், வீடு முறையாகப் பயன்படுத்தப்படவும் பரிகாரம் கூறவேண்டும்.
» களையெடுக்கும் கருவியைபயன்படுத்தும் விவசாயிகள்
» எண்ணமே சுமை!!!
» கேழ்வரகு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum