நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிகள்
Page 1 of 1
நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிகள்
“நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற மேலுரத்தை பிரித்து போட வேண்டும்’ என கோபி வேளாண்மை துறை உதவி இயக்குநர் ஆசைதம்பி தெரிவித்துள்ளார்.
ஒரே தடவையில் அதிக உரம் இடாமல், பல தடவை பிரித்து இடும் போது, அதிக மகசூல் கிடைக்கும்.
மேலுரத்தை மூன்று சம பாகங்களாக பிரித்து இட வேண்டும்.
நடவு செய்த 15, 30 மற்றும் 45 வது நாளில் 33 கிலோ யூரியா மற்றும் 12 கிலோ பொட்டாஷ் இட வேண்டும்.
தூர் கட்டும் பருவம், கதிர் உருவாகும் பருவம், கதிர் வெளிவரும் பருவங்களில் உரங்களை இட வேண்டும்.
இதனால் சமச்சீர் சத்துகள் பயிருக்கு கிடைத்து அமோக மகசூல் கிடைக்கிறது.
ஒரே தடவையில் அதிக உரம் இடாமல், பல தடவை பிரித்து இடும் போது, அதிக மகசூல் கிடைக்கும்.
மேலுரத்தை மூன்று சம பாகங்களாக பிரித்து இட வேண்டும்.
நடவு செய்த 15, 30 மற்றும் 45 வது நாளில் 33 கிலோ யூரியா மற்றும் 12 கிலோ பொட்டாஷ் இட வேண்டும்.
தூர் கட்டும் பருவம், கதிர் உருவாகும் பருவம், கதிர் வெளிவரும் பருவங்களில் உரங்களை இட வேண்டும்.
இதனால் சமச்சீர் சத்துகள் பயிருக்கு கிடைத்து அமோக மகசூல் கிடைக்கிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» நெல் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்
» எள் சாகுபடியில் நல்ல மகசூல் பெற
» கத்தரிக்காய் சாகுபடியில் ஹெக்டேருக்கு 70 டன் மகசூல்
» நெல் சாகுபடியில் உர மேலாண்மை
» நெல் சாகுபடியில் குலை நோய்
» எள் சாகுபடியில் நல்ல மகசூல் பெற
» கத்தரிக்காய் சாகுபடியில் ஹெக்டேருக்கு 70 டன் மகசூல்
» நெல் சாகுபடியில் உர மேலாண்மை
» நெல் சாகுபடியில் குலை நோய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum