தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்றைய பிரச்னையைப் பார்!

Go down

இன்றைய பிரச்னையைப் பார்! Empty இன்றைய பிரச்னையைப் பார்!

Post  birundha Thu Jan 17, 2013 5:59 pm

* பொல்லாத நாக்கு பூமியிலே நிலைப்பதுஇல்லை. அதை அடக்க எவனாலும் முடிவதில்லை. அது அடங்காத தீமை, கொல்லும் விஷம் நிறைந்தது.
* நாளைய தினத்தைப் பற்றி பெருமைப்படாதே. நாளை கொண்டு வருவது இன்னதென நீ அறியமாட்டாய். நாளைய கவலையைப் பற்றி சிந்திக்காதீர்கள். அன்றாடக் கவலையே அன்றைக்குப் போதும்.
* பரமண்டலத்தில் இருக்கும் உங்கள் பிதா உத்தமராயிருப்பது போல நீங்களும் உத்தமராயிருங்கள். உத்தமனாக இருக்க விரும்பினால் உனக்குள்ளவைகளை விற்று தரித்திரர்களுக்கு கொடு. ஈகை உள்ளவனுக்கு எவனும் சினேகிதன்.
* என் கண்கள் உமது வழியைக் காணும்படி உதவி செய்யும். என் கண்கள் தெளிவாயிருக்கவும், என் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கவும் உதவி செய்யும்.
* நீங்கள் மனுஷர் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள். தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum