களையெடுக்கும் கருவியைபயன்படுத்தும் விவசாயிகள்
Page 1 of 1
களையெடுக்கும் கருவியைபயன்படுத்தும் விவசாயிகள்
விவசாயிகள் மத்தியில் களையெடுக்கும் கருவியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
விவசாய கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மாற்று வழிமுறைகளை விவசாயிகள் தேட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தற்போது விவசாயிகள் மத்தியில் பிரபலமாகி வரும் கருவி களையெடுக்கும் கருவி.
இதன் விலை 22 ஆயிரம் ரூபாய்.
இதில் 50 சதவீதம் விவசாய பொறியியல் துறை மானியம் வழங்குகிறது.
பல பணியாளர்கள் செய்யும் வேலையை ஒரு களையெடுக்கும் கருவி செய்து முடித்து விடுகிறது.
இதனால் விவசாயிகளுக்கு செலவு குறைவதோடு, பணிகளும் வேகமாக தடையின்றி நடக்கின்றன.
எனவே பெரியகுளம், போடி, தேனி பகுதி விவசாயிகள் அதிகளவு களையெடுக்கும் கருவியை பயன்படுத்தி வருகின்றனர்.
விவசாய கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மாற்று வழிமுறைகளை விவசாயிகள் தேட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தற்போது விவசாயிகள் மத்தியில் பிரபலமாகி வரும் கருவி களையெடுக்கும் கருவி.
இதன் விலை 22 ஆயிரம் ரூபாய்.
இதில் 50 சதவீதம் விவசாய பொறியியல் துறை மானியம் வழங்குகிறது.
பல பணியாளர்கள் செய்யும் வேலையை ஒரு களையெடுக்கும் கருவி செய்து முடித்து விடுகிறது.
இதனால் விவசாயிகளுக்கு செலவு குறைவதோடு, பணிகளும் வேகமாக தடையின்றி நடக்கின்றன.
எனவே பெரியகுளம், போடி, தேனி பகுதி விவசாயிகள் அதிகளவு களையெடுக்கும் கருவியை பயன்படுத்தி வருகின்றனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கேழ்வரகு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
» மன்னார் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்
» கேழ்வரகு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
» வெள்ளரி சாகுபடி: லாபம் ஈட்டும் விவசாயிகள்
» வெள்ளரி சாகுபடி: லாபம் ஈட்டும் விவசாயிகள்
» மன்னார் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்
» கேழ்வரகு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
» வெள்ளரி சாகுபடி: லாபம் ஈட்டும் விவசாயிகள்
» வெள்ளரி சாகுபடி: லாபம் ஈட்டும் விவசாயிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum