நியாயமாக நடப்போம்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
நியாயமாக நடப்போம்
* தானதர்மம் செய்வது நமது கடமை. லாப நஷ்டம் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தால் தானம் செய்ய முடியாது.
* செய்யும் தொழிலால் பிறருக்கு நன்மை கிடைக்கும் என்றால் அதுவே நல்ல தர்மம் தான்.
* அநியாயத்தை அநியாயத்தால் கொல்ல முடியாது. நியாயத்தால் மட்டுமே அதனை அழிக்க முடியும்.
* அச்சம் இருக்கும்வரை மனிதன் அறிவாளியாக முடியாது.
* ஓயாமல் உழைத்தால், எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
* ஒன்றை அடக்க முயன்றால் அதன் இயல்பை அறிவது அவசியம். அறிய முடியாத ஒன்றை யாராலும் அடக்க முடியாது.
* எங்கும் எப்போதும் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி வாழுங்கள்.
* அன்பு வெறும் கொள்கை அளவில் இருந்தால் போதாது. செயலளவில் இருக்க வேண்டும்.
* அன்பைக் காட்டிலும் சிறந்த தவம் கிடையாது. அன்பு மிக்கவர்கள் வாழ்வில் இன்பத்தை அடைந்தே தீருவர்.
* செய்யும் தொழிலால் பிறருக்கு நன்மை கிடைக்கும் என்றால் அதுவே நல்ல தர்மம் தான்.
* அநியாயத்தை அநியாயத்தால் கொல்ல முடியாது. நியாயத்தால் மட்டுமே அதனை அழிக்க முடியும்.
* அச்சம் இருக்கும்வரை மனிதன் அறிவாளியாக முடியாது.
* ஓயாமல் உழைத்தால், எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
* ஒன்றை அடக்க முயன்றால் அதன் இயல்பை அறிவது அவசியம். அறிய முடியாத ஒன்றை யாராலும் அடக்க முடியாது.
* எங்கும் எப்போதும் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி வாழுங்கள்.
* அன்பு வெறும் கொள்கை அளவில் இருந்தால் போதாது. செயலளவில் இருக்க வேண்டும்.
* அன்பைக் காட்டிலும் சிறந்த தவம் கிடையாது. அன்பு மிக்கவர்கள் வாழ்வில் இன்பத்தை அடைந்தே தீருவர்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum