தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எல்லாம் கடவுள்மயம்

Go down

எல்லாம் கடவுள்மயம் Empty எல்லாம் கடவுள்மயம்

Post  birundha Thu Jan 17, 2013 4:44 pm

* மதத்தின் பெயரால் நாம் ஒருவரை ஒருவர் வெறுக்கக்கூடாது. அவரவர் மன விருப்பப்படி, எந்த வடித்தில் வணங்கினாலும் நாம் வழிபடுவது ஒரே கடவுளைத் தான்.
* கடவுள் ஒருவரே. அவரையே ரிஷிகள் பல பெயர்களால் அழைக்கின்றனர் என்று ரிக்வேதம் கூறுகிறது.
* "எல்லா உடம்புகளிலும் நானே உயிராக இருக்கிறேன்' என கீதையில் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். அதனால், எந்த உயிருக்கும் துன்பம் செய்யக்கூடாது.
* "எல்லாம் பிரம்ம மயம்' "சர்வம் விஷ்ணுமயம் ஜகத்' என்னும் வசனங்கள் உலகம் கடவுளின் வடிவம் என்பதை உணர்த்துகிறது.
* எல்லாம் கடவுள் மயம் என உணர்ந்தவன், எதற்கும் பயப்படாமல் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.
* உண்மை, நேர்மை, வீரம், பக்தி, உயிர்க்கருணை போன்ற நற்குணங்களை நமக்குப் போதிப்பதற்காக ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் எழுதப்பட்டன. அவற்றைத் தினமும் படியுங்கள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum