தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவசமாய் நிற்கும் வேல்

Go down

கவசமாய் நிற்கும் வேல் Empty கவசமாய் நிற்கும் வேல்

Post  birundha Sat Mar 16, 2013 8:29 pm

* முருகப்பெருமானை நினைப்பவர்களுக்கு, நல்லறிவு உண்டாகும். அறவழியில் செல்வம் சேரும். தீமைகள் அறவே விலகிச் செல்லும்.
* கடல் போல கவலை தோன்றும் போது, குமரப்பெருமானின் கையிலிருக்கும் வேலை நினைத்தால் போதும், அது கவசமாய் நின்று பாதுகாக்கும்.
* சக்திதேவி மீது ஏற்படும் பக்தியால் நன்மைகள் உண்டு. தினமும் உழைக்கும் நேரத்தில் எல்லாம் சக்திதேவி நம்மோடு இருப்பதாக எண்ண வேண்டும்.
* வாழ்க்கை கடலைக் கடக்க, சக்திதேவி ஒரு தோணியாக துணை வருவாள். அந்த தோணியில் பயணம் செய்து பிறவிக்கடலை கடக்கலாம்.
* மனத்தெளிவுடன் செய்யும் செயல்கள் அனைத்தையும் பக்தியுடன் செய்யுங்கள். அது மேன்மையை ஏற்படுத்தும்.
* இறைநாமத்தை கூறியவர்களுக்கு நன்மையே விளைந்திடும். நிலையில்லாத இன்பங்கள் மீதான ஆசை நீங்கி, உண்மையான இன்பம் ஏற்படும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum