வெற்றிச்செல்வன் படப்பிடிப்பில் மனநோயாளிகளை துன்புறுத்தவில்லை -டைரக்டர் ருத்ரன்
Page 1 of 1
வெற்றிச்செல்வன் படப்பிடிப்பில் மனநோயாளிகளை துன்புறுத்தவில்லை -டைரக்டர் ருத்ரன்
அஜ்மல், ராதிகா ஆப்தே ஜோடியாக நடிக்கும் படம் 'வெற்றிச்செல்வன்'. ருத்ரன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஊட்டி, மூணாறு, காஷ்மீர், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. சென்னை கீழ்ப் பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்திலும் சில சீன்கள் எடுக்கப்பட்டன. மனநல காப்பகத்தில் படப்பிடிப்பு நடத்த சில கம்யூனிஸ்டு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
அனுமதியின்றி படப்பிடிப்பு நடப்பதாகவும் மனநோயாளிகள் துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம் காட்டின. போஸ்டர்கள் அச்சடித்தும் ஒட்டினர். இதுகுறித்து டைரக்டர் ருத்ரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
வெற்றிச்செல்வன் படம் ஜாலியான கமர்சியல் கதை. அஜ்மல் டாக்டராகவும் ராதிகா ஆப்தே வக்கீலாகவும், பின்னணி பாடகர் மனோ இசைக்கல்லூரி பேராசிரியராகவும் வருகின்றனர். படத்துக்கு குறிப்பிட்ட சீன்களை மட்டும் மனநல ஆஸ்பத்திரியில் படமாக்கினோம். படப்பிடிப்பில் மனநோயாளிகளை துன்புறுத்தியதாக சில அமைப்புகள் எதிர்த்தன. யாரையும் துன்புறுத்தவில்லை.
ஆஸ்பத்திரியில் உள்ள மனநோயாளிகளை படத்தில் பயன்படுத்தவில்லை. அரசிடம் முறைப்படி அனுமதி வாங்கித்தான் படப்பிடிப்பை நடத்தினோம். ஆஸ்பத்திரி காட்சிகளை பத்திரிகையாளர்களுக்கும் சமூக அமைப்பினருக்கும் திரையிட்டு காட்ட தயார். படத்தின் பெரும் பகுதி கதை வேறு களத்தில் பயணிக்கிறது.
சில சீன்களைதான் ஆஸ்பத்திரியில் எடுத்தோம். படப்பிடிப்பில் அஜ்மலுக்கும், ராதிகா ஆப்தேவுக்கும் தகராறு ஏற்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அது தவறு. அப்படி எந்த மோதலும் நடக்கவில்லை. சிறப்பாக நடித்து கொடுத்துள்ளனர். படம் பிரமாதமாக வந்துள்ளது. அடுத்த மாதம் ரிலீசாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுமதியின்றி படப்பிடிப்பு நடப்பதாகவும் மனநோயாளிகள் துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம் காட்டின. போஸ்டர்கள் அச்சடித்தும் ஒட்டினர். இதுகுறித்து டைரக்டர் ருத்ரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
வெற்றிச்செல்வன் படம் ஜாலியான கமர்சியல் கதை. அஜ்மல் டாக்டராகவும் ராதிகா ஆப்தே வக்கீலாகவும், பின்னணி பாடகர் மனோ இசைக்கல்லூரி பேராசிரியராகவும் வருகின்றனர். படத்துக்கு குறிப்பிட்ட சீன்களை மட்டும் மனநல ஆஸ்பத்திரியில் படமாக்கினோம். படப்பிடிப்பில் மனநோயாளிகளை துன்புறுத்தியதாக சில அமைப்புகள் எதிர்த்தன. யாரையும் துன்புறுத்தவில்லை.
ஆஸ்பத்திரியில் உள்ள மனநோயாளிகளை படத்தில் பயன்படுத்தவில்லை. அரசிடம் முறைப்படி அனுமதி வாங்கித்தான் படப்பிடிப்பை நடத்தினோம். ஆஸ்பத்திரி காட்சிகளை பத்திரிகையாளர்களுக்கும் சமூக அமைப்பினருக்கும் திரையிட்டு காட்ட தயார். படத்தின் பெரும் பகுதி கதை வேறு களத்தில் பயணிக்கிறது.
சில சீன்களைதான் ஆஸ்பத்திரியில் எடுத்தோம். படப்பிடிப்பில் அஜ்மலுக்கும், ராதிகா ஆப்தேவுக்கும் தகராறு ஏற்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அது தவறு. அப்படி எந்த மோதலும் நடக்கவில்லை. சிறப்பாக நடித்து கொடுத்துள்ளனர். படம் பிரமாதமாக வந்துள்ளது. அடுத்த மாதம் ரிலீசாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» வெற்றிச்செல்வன் படப்பிடிப்பில் மனநோயாளிகளை துன்புறுத்தவில்லை -டைரக்டர் ருத்ரன்
» வெற்றிச்செல்வன்' படப்பிடிப்பில் நடிகர் அஜ்மல் படுகாயம்!
» கோச்சடையான்' படப்பிடிப்பில் நட்சத்திரங்கள்
» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கடல்
» சொதப்பினார்... திட்டினார்... வெற்றிச்செல்வன் கூத்து
» வெற்றிச்செல்வன்' படப்பிடிப்பில் நடிகர் அஜ்மல் படுகாயம்!
» கோச்சடையான்' படப்பிடிப்பில் நட்சத்திரங்கள்
» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கடல்
» சொதப்பினார்... திட்டினார்... வெற்றிச்செல்வன் கூத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum