தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செக் மோசடி வழக்கு: கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜராக சம்மன்

Go down

செக் மோசடி வழக்கு: கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜராக சம்மன் Empty செக் மோசடி வழக்கு: கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜராக சம்மன்

Post  ishwarya Sat Mar 16, 2013 3:51 pm


சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா ஜார்ஜ் டவுன், மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், டைரக்டர் கஸ்தூரிராஜா ரூ. 65 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அந்த கடன் தொகையை திருப்பி தரவில்லை. மேலும் கடனுக்காக தரப்பட்ட 2 காசோலைகளும் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டு விட்டன. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு 8-வது மாஜிஸ்திரேட்டு விஜயராணி முன்பு விசாரணைக்கு வந்தது. செக் மோசடி வழக்கு விசாரணைக்காக வருகிற மார்ச் 4-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று கஸ்தூரிராஜாவுக்கு சம்மன் அனுப்ப மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» செக் மோசடி வழக்கு: இயக்குனர் கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜர்
» கார் மோசடி வழக்கு: நடிகை புவனேசுவரிக்கு சம்மன்; விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
»  செக் மோசடி வழக்கு: துறையூர் கோர்ட்டில் பவர் ஸ்டார் ஆஜர்
» செக் மோசடி வழக்கில் இயக்குநருக்கு சம்மன்
» ரமலத் தொடர்ந்த வழக்கு-நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum