தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பள்ளி மாணவிக்கு ஆபாசகுறும் செய்தி அனுப்பிய ஆசிரியர்: நெஞ்சு வலியென கபட நாடகம்!

Go down

பள்ளி மாணவிக்கு ஆபாசகுறும் செய்தி அனுப்பிய ஆசிரியர்: நெஞ்சு வலியென கபட நாடகம்! Empty பள்ளி மாணவிக்கு ஆபாசகுறும் செய்தி அனுப்பிய ஆசிரியர்: நெஞ்சு வலியென கபட நாடகம்!

Post  meenu Sat Mar 16, 2013 1:17 pm



மகாராஷ்டிராவின் முலுந்த் நகரில் பள்ளிக்கூடமொன்றில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அப்பள்ளிக்கூட ஆசிரியர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது.
இதையடுத்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய அந்த ஆசிரியரை அப்பகுதி பொலிஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெயர் திவிவேதி என்றும் சம்பந்தப்பட்ட மாணவிக்கு தினசரி ஆபாச குறுஞ்செய்தியும், மின்னஞ்சலும் அனுப்பியுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

பின்னதாக அந்த மாணவியிடம் போனில் பேசி தவறான உறவுக்கு அழைத்ததாகவும் விசாரணையில் பொலிஸ் கொமிஷனர் மகாதேவ் குந்தவதி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தால் கைது செய்யப்பட்ட அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்தவுடன் நெஞ்சுவலிக்கிறது என்று கூறியுள்ளார்.

தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர், குணமடைந்த பின்பு கைது செய்யப்படுவார் என்று பொலிஸ் கொமிஷனர் குந்தவதி தெரிவித்துள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தனது மாணவிக்கு ‘லவ்’ லெட்டர் எழுதிய சொங்கி மங்கி!
» மாணவிக்கு மிட்நைட்டில் மிஸ்டு கால் கொடுத்த வாத்தி!
» இலவச பொருட்களை வழங்க மாணவர்களிடம் பணம் வசூல் செய்த தலைமை ஆசிரியர் திங்கள்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். சிதம்பரம் வட்டம் புதுசத்திரம் அருகே சாமியார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன். இவர் மாணவர்களுக்கு இலவச பொருட்களை வழங்க ரூ.10
»  தாலி கட்டும் நேரத்தில் மணமகள் காதலனுடன் ஓடியதால் மாணவிக்கு கட்டாய திருமணம்!
» குரோம்பேட்டையில் காதலிக்க மறுத்த நர்சிங் மாணவிக்கு அரிவாள் வெட்டு: கல்லூரி மாணவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum