முக்தி ஆசை காட்டி கற்பு வேட்டை! நித்தியானந்தா சிஷ்யை போட்ட பழி!
Page 1 of 1
முக்தி ஆசை காட்டி கற்பு வேட்டை! நித்தியானந்தா சிஷ்யை போட்ட பழி!
கடவுளின் பெயரால் தமது கற்பை எப்படியெல்லாம் நித்தியானந்தா சூறையாடினார் என்று கர்நாடக போலீசிடம் அவர்து முன்னாள் சீடர் ஆர்த்திராவ் அதிரவைக்கும் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
அதில்…
2005-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நான் கர்ப்பமாக இருந்தபோது பிடதி ஆசிரமத்துக்கு சென்று நித்தியானந்தாவை சந்தித்தேன். “குடும்ப வாழ்க்கை வாழ்கிறவர்களால் ஜீவன் முக்தி அடைய முடியாது.. முதலில் கர்ப்பத்தை கலைத்துவிடு” என்று அவர் என்னிடம் கூறினார்.
கர்ப்பத்தைக் கலைப்பது குற்றம் இல்லையா என்ற கேள்விக்கும் கூட, “குழந்தை பிறப்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன்னர்தான் உடலோடு ஆன்மா இணைகிறது. அதனால் உடலைக் கொல்தல் பாவம் அன்று. ஆன்மாவைக் கொல்வதுதான் பாவம். நீ உடலைத்தானே கொல்லப் போகிறாய்” என்று கூறி கருவைக் கலைக்க வைத்தார். நானும் கணவரிடம் கரு கலைந்து போய்விட்டது என்று பொய் சொன்னேன்.
பின்னர் சேலத்துக்கு என்னை வருமாறு அழைத்தார். ஜெய்ராம் என்ற பக்தரின் வீட்டில் அவர் தங்கியிருந்தபோது அவரது செயலாளராக இருந்த ராகினி என்னை “பெர்சனல் சேவை செய்ய” போகுமாறு கூறினார்.
அப்போது என்னை இறுக்கமாக அவர் அணைத்து முத்தமிட்ட போது கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தேன். அதற்கு, இப்போது உன்னையும் ஜீவன் முக்தி அடையச் செய்யப் போகிறேன். அதற்காக நான் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வேன். நீ அதனை முழு சம்மதத்தோடு அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் ஜீவன் முக்தி அடைய இதுதான் ஒரே வழி. இது வேத காலம் தொட்டு கடைப்பிடிக்கும் வழக்கம்” என்று கூறி அனுபவித்தார்.
என கூறப்பட்டுள்ளது.
கடி ஜோக்:
விவேகானந்தர் : அற்பமாக இருக்கும் இளைஞர்களை என்னிடம் அனுப்புங்கள்… சிற்பமாக்கி காட்டுகிறேன்!
நித்தியானந்தா: சிற்பமாக இருக்கும் பெண்களை என்னிடம் அனுப்புங்கள்… கர்ப்பமாக்கி காட்டுகிறேன்!
அதில்…
2005-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நான் கர்ப்பமாக இருந்தபோது பிடதி ஆசிரமத்துக்கு சென்று நித்தியானந்தாவை சந்தித்தேன். “குடும்ப வாழ்க்கை வாழ்கிறவர்களால் ஜீவன் முக்தி அடைய முடியாது.. முதலில் கர்ப்பத்தை கலைத்துவிடு” என்று அவர் என்னிடம் கூறினார்.
கர்ப்பத்தைக் கலைப்பது குற்றம் இல்லையா என்ற கேள்விக்கும் கூட, “குழந்தை பிறப்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன்னர்தான் உடலோடு ஆன்மா இணைகிறது. அதனால் உடலைக் கொல்தல் பாவம் அன்று. ஆன்மாவைக் கொல்வதுதான் பாவம். நீ உடலைத்தானே கொல்லப் போகிறாய்” என்று கூறி கருவைக் கலைக்க வைத்தார். நானும் கணவரிடம் கரு கலைந்து போய்விட்டது என்று பொய் சொன்னேன்.
பின்னர் சேலத்துக்கு என்னை வருமாறு அழைத்தார். ஜெய்ராம் என்ற பக்தரின் வீட்டில் அவர் தங்கியிருந்தபோது அவரது செயலாளராக இருந்த ராகினி என்னை “பெர்சனல் சேவை செய்ய” போகுமாறு கூறினார்.
அப்போது என்னை இறுக்கமாக அவர் அணைத்து முத்தமிட்ட போது கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தேன். அதற்கு, இப்போது உன்னையும் ஜீவன் முக்தி அடையச் செய்யப் போகிறேன். அதற்காக நான் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வேன். நீ அதனை முழு சம்மதத்தோடு அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் ஜீவன் முக்தி அடைய இதுதான் ஒரே வழி. இது வேத காலம் தொட்டு கடைப்பிடிக்கும் வழக்கம்” என்று கூறி அனுபவித்தார்.
என கூறப்பட்டுள்ளது.
கடி ஜோக்:
விவேகானந்தர் : அற்பமாக இருக்கும் இளைஞர்களை என்னிடம் அனுப்புங்கள்… சிற்பமாக்கி காட்டுகிறேன்!
நித்தியானந்தா: சிற்பமாக இருக்கும் பெண்களை என்னிடம் அனுப்புங்கள்… கர்ப்பமாக்கி காட்டுகிறேன்!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கற்பு கற்பு கற்பு
» பதற்றத்தில் கற்பு நடிகை
» நடிகை கவுசல்யாவின் உடல் வலிக்கு இதம் கொடுக்கும் நித்தியானந்தா?
» கற்பு முடிந்து போன விஷயம் – குஷ்பு பேட்டி
» நித்தியானந்தா – சத்யானந்தா! களேபரத்தில் கன்னட படம்!!
» பதற்றத்தில் கற்பு நடிகை
» நடிகை கவுசல்யாவின் உடல் வலிக்கு இதம் கொடுக்கும் நித்தியானந்தா?
» கற்பு முடிந்து போன விஷயம் – குஷ்பு பேட்டி
» நித்தியானந்தா – சத்யானந்தா! களேபரத்தில் கன்னட படம்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum