தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செக் மோசடி வழக்கு: இயக்குனர் கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜர்

Go down

செக் மோசடி வழக்கு: இயக்குனர் கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜர் Empty செக் மோசடி வழக்கு: இயக்குனர் கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜர்

Post  ishwarya Sat Mar 16, 2013 11:46 am

சினிமா இயக்குனர் கஸ்தூரிராஜா சென்னையைச் சேர்ந்த பைனான்சியர் 'போத்ரா' என்பவரிடம் ரூ. 65 லட்சம் கடன் பெற்று இருந்தார். கடனை திருப்பி செலுத்தும் வகையில் 2 காசோலை கொடுத்து இருந்தார். அதில் 40 லட்சம் மதிப்புள்ள ஒரு காசோலை அவரது கணக்கில் பணம் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட்டு கோர்ட் டில் போத்ரா செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜராகும்படி கஸ்தூரி ராஜாவுக்கு 8-வது மாஜிஸ்திரேட்டு விஜயராணி உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து இன்று காலை கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜரானார்.

வழக்கு விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு ஒத்திவைத்த மாஜிஸ்திரேட்டு அன்று விசாரணைக்காக கஸ்தூரி ராஜா ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» செக் மோசடி வழக்கு: கஸ்தூரிராஜா கோர்ட்டில் ஆஜராக சம்மன்
»  செக் மோசடி வழக்கு: துறையூர் கோர்ட்டில் பவர் ஸ்டார் ஆஜர்
»  மோசடி வழக்கு: நடிகர் “பவர் ஸ்டார்” சீனிவாசன் கோர்ட்டில் ஆஜர்
» ஆபாச பட வழக்கு: நெல்லை கோர்ட்டில் நடிகை ஷகீலா ஆஜர்
» நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு: டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum