வீடுகளில் லட்சுமி கடாட்சம்
Page 1 of 1
வீடுகளில் லட்சுமி கடாட்சம்
அதிகாலையில் எழுந்ததும் கொல்லைபுற வாசலை திறந்து வைத்து, அதன்பின் தலைவாசலைத் திறக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும்.
மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவம் விலகி பாக்கியங்களும், பொருளும் சந்தோஷமும், பெருகும். பவுர்ணமி தோறும் மாலையில் குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர்களால் அர்ச்சனை செய்து பால் பாயாசம், கற்கண்டு, பழ வகைகள் வைத்து வணங்கிய பின்னரே, இரவு உணவு உட்கொள்ள வேண்டும்.
வைரம், வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்கு சீராக அளிக்கப்பட்ட வெள்ளி பாத்திரங்களை தன் காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கு கூட அன்பளிப்பாக கொடுக்க கூடாது. தன் காலத்திற்கு பின்னேர அவர்களுக்கு சேர வேண்டும்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» வீடுகளில் லட்சுமி கடாட்சம்
» வீடுகளில் லட்சுமி கடாட்சம்
» லட்சுமி கடாட்சம் நிலைக்கட்டும்
» லட்சுமி கணபதி மந்திரம் ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா
» லட்சுமி கடாட்சம் பெருக
» வீடுகளில் லட்சுமி கடாட்சம்
» லட்சுமி கடாட்சம் நிலைக்கட்டும்
» லட்சுமி கணபதி மந்திரம் ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா
» லட்சுமி கடாட்சம் பெருக
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum