தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தூக்கத்தில் இருந்த பெண்ணை பாலியல் வல்லுறவு புரிந்த இலங்கை மாணவர்!

Go down

தூக்கத்தில் இருந்த பெண்ணை பாலியல் வல்லுறவு புரிந்த இலங்கை மாணவர்! Empty தூக்கத்தில் இருந்த பெண்ணை பாலியல் வல்லுறவு புரிந்த இலங்கை மாணவர்!

Post  meenu Wed Mar 13, 2013 5:47 pm



0


அவுஸ்திரேலியாவின் பேர்தில் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கை மாணவர் ஒருவருக்கு 3 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பேர்த்தில் பகுதி நேர டெக்சி சாரதியாக பணியாற்றிய 28 வயதுடைய இலங்கை மாணவர் சுமுது ரங்கன பமுனு ஆராச்சிகே என்வர் இன்று (09) பேர்த் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மது அருந்திய பின் உறக்த்தில் இருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் இலங்கை மாணவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

சுமுது ரங்கன பமுனு ஆராச்சிகே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் 18 மாத சிறை தண்டனையின் பின் 2014ம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவருக்கு விசா ரத்து செய்யப்பட்டு பின் நாடு கடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நோயாளியிடம் லிப்டுக்குள் வைத்து பாலியல் சேஷ்டை புரிந்த நபர் கைது!
» 42 வயதான பெண்ணை கடத்தி சென்று வல்லுறவு! மூவர் கைது!
» சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த இலங்கை வீரர்கள் அவுட்!
» பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
» மிருகதனமான பாலியல் வல்லுறவு: ஆசிரியர் சிதைத்த மாணவி மருத்துவமனையில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum